சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயானது, மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இதனையடுத்து, அணைத்து நாடுகளிலும் அந்நாட்டு அரசசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசுக்கு 175 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதே போல் நேற்று முன்தினம் வரை அந்த கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி இருந்தனர்.
இதனையடுத்து, கதக்கில் கொரோனா பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது மூதாட்டி நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்த நிலையில், பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…