ஒரே ஒரு லைக் தான்! டிவிட்டரில் எதிர்ப்பையும் ஆதரவையும் சம்பாதித்த அக்ஷய் குமார்!

Published by
மணிகண்டன்
  • குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது எடுத்த டிவிட்டர் விடீயோவிற்கு அக்ஷய் குமார் லைக் தெரிவித்திருந்தார்.
  • அதனை குறிப்பிட்டு அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் டிவிட்டரில் ட்ரெண்டிங் செய்யப்பட்டன.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் போலீசார் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஒளிந்திருப்பது போல ஒரு வீடியோ டிவிட்டரில் வெளியானது. அதற்க்கு அக்ஷய் குமார் டிவிட்டர் அக்கவுண்டில் இருந்து லைக்  செய்யப்பட்டிருந்தது.

இந்த லைக்கை போட்டோ எடுத்து அக்ஷய் குமாருக்கு எதிராக #BoycottCanadianKumar என்கிற ஹேஸ் டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இதற்கு பதிலடியாக அக்ஷய் குமார் ரசிகர்கள் #ISupportAkshay எனும் ஹேஸ் டேக் மூலம் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

இதற்கிடையில் அக்ஷய் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ டிவிட்டரில் நான் உலாவி கொண்டிருக்கும் போது, தவறுதலாக லைக் பட்டன் அழுத்தப்பட்டுவிட்டது.  பின்னர் அந்த லைக்கை நான் நீக்கிவிட்டேன். இது போன்ற செயல்களை நான் வெறுக்கிறேன். ‘ என விளக்கம் கொடுத்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

33 minutes ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

1 hour ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 hour ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 hours ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

4 hours ago