காங்கிரஸ் – மஜக கூட்டணி ஆட்சி அமைந்தது முதல் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தது! கர்நாடக முதல்வர் குற்றசாட்டு!

Published by
மணிகண்டன்

கர்நாடக சட்டப்பேரவை விவகாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இன்று மாலை 6 மணிக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் முடிந்துவிட்டால் இன்றே நம்பிக்கை  வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்தார்.

ஆனால் தற்போது வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வில்லை, இந்த சட்ட பேரவையில் தற்போது கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘ காலத்தின் கட்டாயத்தினால்  அரசியலுக்கு வர ஆசை இல்லாத நான்,   அரசியலுக்குள் தள்ளப்பட்டேன்.  இந்த ஆட்சியில் பங்கெடுத்து உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி.

காங்கிரஸ் – மஜக கூட்டணி ஆட்சியமைக்க தொடங்கிய நாள் முதல் பாஜக அரசு எம்எல்ஏக்கள் மீது குதிரை பேரத்தில் ஈடுபட்டது. ‘ என குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

9 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

10 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

10 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

11 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

11 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

12 hours ago