கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், இந்தியளவில் 433 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 8 பேர் உயிரிழந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸால் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வைரஸின் பரவலை குறைக்கும் விதமாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்றிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்தார். மேலும், எல்லைகள் எல்லாம் அடைக்கப்படும் எனவும், வெளிமாநிலங்களிலிருந்து வாகனங்கள் வருவதற்கு தடை விதித்துள்ளது என தெரிவித்தார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…