சபரிமலைக்கு தனிச்சட்டம் உருவாக்குங்கள்! கேரள அரசிற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published by
மணிகண்டன்

கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்க அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய செல்லலாம் என சென்றாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து சென்ற ஆண்டு சில பெண்கள் கேரள காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு இடையில் சபரிமலைக்கு சென்று வந்தனர்.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்ற  தாக்கல் செய்யப்பட்டன. இந்த சீராய்வு மனுக்களை விசாரித்த 5 பேர் கொண்ட நீதிபதி அமர்வானது, 7 நீதிபதிகள் கொண்ட பெரிய நீதிபதி அமர்விற்கு மாற்றி பரிந்துரை செய்திருந்தனர். இதனால், ஏற்கனவே உள்ள தீர்ப்பான, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவில் செல்லலாம் என்கிற விதிமுறை தற்போது அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சீராய்வு மனுக்குகளுக்கு முன்னரே சபரிமலைக்கு என தனி சட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். ஆனால் சீராய்வு மனுக்கள் விசாரணையில் இருப்பதால் தனி சட்டத்தை கேரள அரசு உருவாக்காமல் இருந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு,சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதி மற்றும் சபரிமலை நிர்வாகம் தொடர்பாக தனி சட்டம் அமைக்க வேண்டும் எனவும் அந்த சட்டம் பற்றிய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்  எனவும் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

56 seconds ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

14 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago