சபரிமலைக்கு தனிச்சட்டம் உருவாக்குங்கள்! கேரள அரசிற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published by
மணிகண்டன்

கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்க அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய செல்லலாம் என சென்றாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து சென்ற ஆண்டு சில பெண்கள் கேரள காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு இடையில் சபரிமலைக்கு சென்று வந்தனர்.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்ற  தாக்கல் செய்யப்பட்டன. இந்த சீராய்வு மனுக்களை விசாரித்த 5 பேர் கொண்ட நீதிபதி அமர்வானது, 7 நீதிபதிகள் கொண்ட பெரிய நீதிபதி அமர்விற்கு மாற்றி பரிந்துரை செய்திருந்தனர். இதனால், ஏற்கனவே உள்ள தீர்ப்பான, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவில் செல்லலாம் என்கிற விதிமுறை தற்போது அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சீராய்வு மனுக்குகளுக்கு முன்னரே சபரிமலைக்கு என தனி சட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். ஆனால் சீராய்வு மனுக்கள் விசாரணையில் இருப்பதால் தனி சட்டத்தை கேரள அரசு உருவாக்காமல் இருந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு,சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதி மற்றும் சபரிமலை நிர்வாகம் தொடர்பாக தனி சட்டம் அமைக்க வேண்டும் எனவும் அந்த சட்டம் பற்றிய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்  எனவும் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

9 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

10 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

10 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

11 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

11 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

12 hours ago