யார் இந்த குல்பூஷன்?! சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தொடுத்த வழக்கு என்னவானது?!

Published by
மணிகண்டன்

இந்திய கடற்படை வீரர்தான் இந்த குல்பூஷன். இவர் பாகிஸ்தான் சென்று உளவு பார்த்ததாக கூறி  பாகிஸ்தான் அரசு இவரை கைது செய்தது. 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு இவர் மீது, பாகிஸ்தானில் உளவு பார்த்தது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் அவரை சந்திக்க இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கேட்டதற்கு பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.

பிறகு இவருக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்தும், பாகிஸ்தான் அரசு வியன்னா விதிகளை பின்பற்றவில்லை என கூறியும் பாகிஸ்தான் அரசு மீது இந்திய அரசு நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் மீதான மரணதண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. பின்னனர் இந்தியா சார்பில் இந்த மரணதண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என வாதாடியது. இதற்க்கு எதிராக பாகிஸ்தான் அரசு வாதாடியது.

இந்த வழக்கில் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு சர்வதேச நீதிமன்றம் வெளியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

37 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago