மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு! மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

மகாராஷ்டிராவில் பொதுமுடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுமுடக்கமானது வரும் மே 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

மகாராஷ்டிராவில் இதுவரை 30,706 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 1135 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா மேலும் பரவும் அபாயம் இருப்பதால், தற்போது ஊரடங்கு நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  

மகாஸ்டிரா மாநிலத்தில் ஊரடங்கில் தளர்வுகள் இருக்குமா அல்லது விதிமுறைகள் கடுமையாக்கப்படுமா என விரைவில் தெரியவரும். 

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago