முதல் முறையாக சந்தித்த 4 மணி நேரத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ..!

Published by
murugan

கொல்கத்தாவை சேர்ந்தவர்  சுதிப் கோஷல் என்ற இளைஞரும் ,பிரித்மா பானர்ஜி என்ற இளம் பெண்ணும் முகநூல் மூலம் நட்பாகி உள்ளனர். பின்னர் இருவருமே ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் வெளிப்படையாக இருவரும் தங்களது காதலை சொல்லவில்லை.இருவருக்கும் நேரில் சந்திக்க வாய்ப்பு அமையவில்லை.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஒரு கோவிலில் துர்க்கை பூஜை கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர்.அப்போது  இருவரும் மனம்விட்டு பேசினார்.
அப்போது சுதிப் ,பிரித்மாவிடம்  தனது காதலை கூறினார். பின்னர் இருவரும் சில மணிநேரம் தனித்தனி இடத்திற்கு சென்று வீடியோ கால் பேசினர். இதை தொடர்ந்து 4 மணி நேரம் கூட ஆகாத நிலையில் இருவரும் அதே கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்படி கோவிலில் சுதிப் ,பிரித்மாவின் நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியாக ஏற்றுக்கொண்டார். அவர்களின் திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

12 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

49 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

1 hour ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

3 hours ago