பிரதமர் மோடியின் 62வது வானொலி உரைத் தொடரான மன் கீ பாத் இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது இதனைக் காண தவறாதீர்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே கலந்துரையாடும் மனதில் குரல் என்ற மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது உரையானது இன்று நடைபெறுகிறது. இதற்கு முன் சென்ற மாதம் ஜன.,26 குடியரசு தினத்தை ஒட்டி மாலையில் மன் கீ பாத் ஒலிபரப்பானது.
இந்த ஒலிபரப்பில் ஜனநாயக அமைப்பில் வன்முறைக்கு இடமில்லை பத்ம விருதுகள் மக்கள் விருதுகளாக மாறியுள்ளன என்று தனது முந்தைய மன் கீ பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட பிரதமர் இன்று ஒலிபரப்பாகும் “மனதின் குரல்” ஒலிபரப்பை கேட்கத் தவறாதீர்கள் என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…