ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியை சார்ந்த ரித்தி சர்மா (22).இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.இவர் தனது முதுகில் பிரதமர் மோடியின் முகத்தை டாட்டூ குத்தி உள்ளார்.
இது குறித்து ரித்தி சர்மா கூறுகையில் ,நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகை , மோடி நாட்டின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பாராட்டுக்குரியது. மேலும் சமீபத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தத்தை வரவேற்கிறேன்.அதன் மகிழ்ச்சியாகத்தான் தான் பிரதமர் மோடியின் முகத்தை டாட்டூ குத்தியதாக ரித்தி சர்மா கூறினார்.
இந்த டாட்டூ குத்திய வினய் சோனி கூறுகையில் ,நான் பலருடைய முகத்தை டாட்டூவாக குத்தி இருக்கிறேன்.ஆனால் முதல் முறையாக பிரதமர் மோடியின் முகத்தை வரைந்து உள்ளேன். மேலும் இது போன்ற தீவிர ரசிகர்களுக்கு நன்றி என கூறினார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…