மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது மாநில அரசே கோழிக்கறி, கோழி முட்டை, பால் போன்றவற்றை விற்க தொடங்கியது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கமல்நாத் முதல்வராக இருக்கிறார்.
அம்மாநில கால்நடை துறை அமைச்சர் லகான் சிங் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மாநிலம் முழுவதும் அரசு சார்பில் இறைச்சி, முட்டை, பால் போன்றவற்றை விற்பனை செய்ய விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சத்துக்கள் நிறைந்த கதகநாத் வகை கோழி இறைச்சியும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
அரசே இறைச்சி விற்பதா இது மதவாதத்தை தூண்டும் செயல் என பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…