போராட்டத்தின் போது ஏற்படுத்தப்பட்ட லேசர் தாக்குதலில் 3 அமெரிக்க அதிகாரிகளின் பார்வை பறிபோனது.!

Published by
மணிகண்டன்

அமெரிக்காவில், முல்ட்னோமா கவுண்டி நீதி மையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது, லேசர் ஒளி கண்ணில் பட்டதில் 3 பெடரல் அதிகாரிகள் கண்பார்வையை இழந்தனர்.

அமெரிக்காவின் உள்ள போர்ட்லேண்ட் மாகாணத்தில் உள்ள முல்ட்னோமா கவுண்டி நீதி மையம் அருகே 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். கடந்த திங்களன்று இதனை தடுக்க பெடரல் அதிகாரிகள், முயன்றனர்.

 அப்போது, கலகக்காரர்கள் தாக்கியதில் ஒரு பெடரல் அதிகாரி பலத்த காயமுற்றார். ஒரு அதிகாரி துப்பாக்கி சூட்டில் இறந்துவிட்டர். மேலும், 3 அதிகாரிகளின் கண்களில் கலகக்காரர்கள் லேசர் வெளிச்சம் காட்டியதால், அவர்களின் கண்பார்வை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு திரும்ப பார்வை வராது என கூறப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

‘அமெரிக்க தெருக்களில் நடைபெறும் இந்த வன்முறை சம்பவங்களை ட்ரம்பின் அரசு அனுமதிக்காது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.’ என டிரம்பின் பத்திரிகை செயலாளர் எச்சரித்தார்.

முல்ட்னோமா கவுண்டி நீதி மையம் அருகே ஏற்பட்ட கலவரத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் ஏற்படுத்தப்பட்டன எனவும், பல்வேறு பகுதிகளில் தீ வைத்து எரித்து பொருட்கள் நாசம் செய்யப்பட்டன அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

5 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

6 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

6 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

7 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

7 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

8 hours ago