பொறியாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாம் அனைவரும் காதலர் தினம்,நண்பர்கள் தினம்,அன்னையர் தினம் ,தந்தையர் தினம் உட்பட பல தினங்கள் கொண்டாடி வருகிறோம் .அந்த வகையில் தான் இன்று நாம் கொண்டாடும் தினம் பொறியாளர்கள் தினம்.
விஸ்வேஸ்வரய்யா நமது தேசத்தில் பொறியியல் தந்தை என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் 1860-ஆம் ஆண்டு செப்டம்பர் 15 தேதி பிறந்தார்.முழு பெயர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆகும்.இவரது பிறந்த தினமான செப்டம்பர் 15 ம் தேதி ஆண்டுதோறும் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இன்று நாம் பொறியாளர்கள் தினத்தை கொண்டாடடுகிறோம்.
இந்த நிலையில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பொறியாளர்கள் என்றால் விடா முயற்சி மற்றும் உறுதி என்பது ஆகும். பொறியாளர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…