பொறியாளர்கள் என்றால் விடா முயற்சி ! பொறியாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

Published by
Venu

பொறியாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் காதலர் தினம்,நண்பர்கள் தினம்,அன்னையர் தினம் ,தந்தையர் தினம் உட்பட பல தினங்கள் கொண்டாடி வருகிறோம் .அந்த வகையில் தான் இன்று நாம் கொண்டாடும் தினம் பொறியாளர்கள் தினம்.

விஸ்வேஸ்வரய்யா நமது தேசத்தில் பொறியியல் தந்தை என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் 1860-ஆம் ஆண்டு  செப்டம்பர் 15 தேதி பிறந்தார்.முழு பெயர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆகும்.இவரது பிறந்த தினமான செப்டம்பர் 15 ம் தேதி ஆண்டுதோறும் பொறியாளர் தினம்  கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இன்று நாம் பொறியாளர்கள் தினத்தை கொண்டாடடுகிறோம்.

இந்த நிலையில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பொறியாளர்கள் என்றால் விடா முயற்சி மற்றும் உறுதி என்பது ஆகும். பொறியாளர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

50 minutes ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

1 hour ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

2 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago