தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிக்கான பட்டாசு விற்பனை நவம்பர் 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சென்னை தீவுக்கடலில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது . ஏனெனில் கொரோனா சூழல் மற்றும் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டும் அம்மாநிலம் இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பட்டாசு வெடிப்பதை வரும் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை தடை விதிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
டெல்லியில் ஏற்கனவே காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் மேலும் காற்று மாசுபட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இவ்வாறு கேட்டுக்கொண்டனர்.
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…
சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…