இமாச்சலப் பிரதேசம் குலு , சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் புதிய பனிப்பொழிவு , பனிமழை காரணமாக கடும் குளிர் காணப்பட்டது. இதனால் இமயமலைப் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் வேலைக்கு போகாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் வேளைக்கு பணியாட்கள் கிடைக்காமல் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கடும் பனிபொழிவால் ஆங்காங்கே தீ மூட்டி மக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். இதனிடையே நடுங்க வைக்கும் குளிரை கட்டுப்படுத்த முடியாமல் குளிருக்கு பழகிய மக்களே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் பல பகுதிகள் 0’டிகிரி வெப்ப நிலையை எட்டும் நிலையில் உள்ளன. அடுத்த சில நாட்களுக்கு இந்நிலையே நீடிக்கும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…