இமாச்சலப் பிரதேசம் குலு , சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் புதிய பனிப்பொழிவு , பனிமழை காரணமாக கடும் குளிர் காணப்பட்டது. இதனால் இமயமலைப் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் வேலைக்கு போகாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் வேளைக்கு பணியாட்கள் கிடைக்காமல் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கடும் பனிபொழிவால் ஆங்காங்கே தீ மூட்டி மக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். இதனிடையே நடுங்க வைக்கும் குளிரை கட்டுப்படுத்த முடியாமல் குளிருக்கு பழகிய மக்களே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் பல பகுதிகள் 0’டிகிரி வெப்ப நிலையை எட்டும் நிலையில் உள்ளன. அடுத்த சில நாட்களுக்கு இந்நிலையே நீடிக்கும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…