நிதிஷ் குமார் : பீகார் முன்னாள் முதலமைச்சரான நிதிஷ் குமார் அவர்களின் ஐக்கிய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் அவரை இந்திய கூட்டணி தலைவர்கள் கூட்டணிக்குள் இழுக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி வருகிறது.
மேலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள எம்பிக்கள் 14 இடங்களை கைப்பற்றி உள்ளனர். இதன் காரணமாக நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதிவையை வழங்க முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…