கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அல்லாபூர் கிராமத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கிராம பஞ்சாயத்து தலைவர் மல்லிகார்ஜுனா ராடார் கூறினார்.
அவர் கூறுகையில், கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர் என தொலைக்காட்சி மற்றும் செய்தி மூலம் கிராம மக்கள் தெரிந்து கொண்டனர். கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாங்கள் பயந்தோம். பின்னர், கொரோனா தொடர்பாக முழு கிராமத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும், மக்கள் அனைத்து கொரோனா விதிகளையும் பின்பற்றினர் என்றும் அவர் கூறினார்.
எங்கள் கிராமத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் இதுவரை யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று கூறினார். கிராம மக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினோம். கடைகளும், ஹோட்டல்களும் மூடப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவேளையை கடைபிடித்தனர். கிராமத்தில் இருந்து யாரும் மற்ற கிராமங்களுக்குச் செல்லவில்லை என கூறினார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…