கர்நாடக கிராமத்தில் ஆச்சரியம்..! கொரோனா 2-வது அலையில் யாரும் பாதிக்கவில்லை..!

Published by
murugan

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அல்லாபூர் கிராமத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கிராம பஞ்சாயத்து தலைவர் மல்லிகார்ஜுனா ராடார் கூறினார்.

அவர் கூறுகையில், கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர் என தொலைக்காட்சி மற்றும் செய்தி மூலம் கிராம மக்கள் தெரிந்து கொண்டனர். கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாங்கள் பயந்தோம். பின்னர், கொரோனா தொடர்பாக முழு கிராமத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும், மக்கள் அனைத்து கொரோனா விதிகளையும் பின்பற்றினர் என்றும் அவர் கூறினார்.

எங்கள் கிராமத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால் இதுவரை யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று கூறினார். கிராம மக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினோம். கடைகளும், ஹோட்டல்களும் மூடப்பட்டது. பொதுமக்கள்  சமூக இடைவேளையை கடைபிடித்தனர். கிராமத்தில் இருந்து யாரும் மற்ற கிராமங்களுக்குச் செல்லவில்லை என கூறினார்.

Published by
murugan

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

48 minutes ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

60 minutes ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

1 hour ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

2 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

3 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

3 hours ago