கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 4-ஆக உயர்ந்துள்ளது. நேற்று அமெரிக்காவிலிருந்து பெங்களூரு திரும்பி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையெடுத்து பெங்களூரை சேர்ந்தவர்களிடம் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நேற்று கர்நாடகம் மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு ஒருவார கால விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநிலத்தின் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று ஒருநாளில் இந்திய முழுவதும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கேரளாவில் 6 பேருக்கும் , கர்நாடகாவில் 3 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…