பொது இடங்களை போராட்டத்திற்காக காலவரையின்றி ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல – உச்சநீதிமன்றம்

Published by
லீனா

டெல்லி ஷாகின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 3 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், போராடுவதற்கான வழிமுறைகள், வழிகாட்டுதல்களை வகுக்க  கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சாலைகள் அல்லது பொது இடங்களை கால வரையின்றி  ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது இல்லை என கூறியுள்ளது.

மேலும், ஷாகின் பாக் பகுதியோ அல்லது வேறு எந்த இடமாக இருந்தாலும் பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறு அளிப்பதாகவும் அவர்களின் உரிமைகளையும் பறிப்பதாக பொது இடங்களை ஆக்கிரமித்து நடத்தப்படும் போராட்டங்கள் அமைகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய முறையில் செயல்பட வேண்டும் என்றும், நீதிமன்றங்களின் பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது அறிவுறுத்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

53 minutes ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

4 hours ago