ஒடிசாவில் கடலோர மாவட்டங்களுக்கு உயர் கட்ட புயல் எச்சரிக்கை… அனைத்து மீட்பு பணிகளும் தயார்நிலை.
ஒரு வாரத்திற்கு முன்பு, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், மற்றும் கேரளா உள்ளிட்ட மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களை தாக்தே எனும் ஒரு கடுமையான சூறாவளி புயல் தாக்கியது, இதனையடுத்து யாஸ் புயல் ஒடிசாவில் உருவாகியுள்ளது, மேலும் ஒடிசாவில் மே 26 ம் தேதி யாஸ் புயல் காரணமாக நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் உயர் கட்ட புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது ஒடிசா அரசு, மேலும் ஒடிசாவின் தலைமைச் செயலாளர் சுரேஷ் சந்திர மொஹாபத்ரா வெள்ளிக்கிழமையன்று என்.டி.ஆர்.எஃப், கடலோர காவல்படை, ஐ.என்.எஸ்.சிலிகா, டி.ஜி. போலீஸ், மற்றும் டி.ஜி. தீயணைப்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
மேலும் ஒடிசாவில் யாஸ் புயல் காரணமாக ஏற்படும் எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மின்சார நிறுவனம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற நீர் வழங்கல் துறைகள், சுகாதாரத் துறைகள், ஒடிசா பேரிடர் படை மற்றும் என்டிஆர்எஃப் குழுக்கள் போன்ற அனைத்து துறைகளும் தயாராக இருப்பதாக செயலாளர் மகாபத்ரா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…