கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி தற்பொழுது ஒடிசா மாநிலத்தையும் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் போதிய இட வசதிகள் கிடைக்கவில்லை.
எனவே, தற்போது முன்னெச்சரிக்கையாக இந்த வைரசுக்கு சிகிச்சை அளிக்க ஒடிசாவில் இரண்டு வாரங்களில் சிறப்பு மருத்துவமனை திறக்கப்படும் என்று அந்த மாநிலத்தின் அரசு அறிவித்துள்ளது. அதாவது சுமார் 1000 படுக்கை வசதிகளை கொண்ட மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் இது மிகப்பெரிய மருத்துவமனையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…