BJP MP Brij Bhushan Sharan Singh [Image source : Twitter/@state_sentinel]
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரஜ் பூஷனுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரஜ் பூஷன் மற்றும் வினோத் தோமர் ஆகியோர் ஜூலை 18ம் தேதி ஆஜராகுமாறு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகாரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்காக ஜூலை 18ல் வழக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், நேரில் ஆஜராக பூஷனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறுகையில், ஜூலை 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுவேன். நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…