இந்தியா

இனி பார்க்கிங் கட்டணம் செலுத்த “பாஸ்டேக்” முறையை பயன்படுத்தலாம்- NPCI அறிவிப்பு!

 சுங்கக்கட்டணத்தை தொடர்ந்து, இனி விமான நிலையங்கள், மால்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்த பாஸ்டேக் முறையை பயன்படுத்தலாம். நாம் பலமுறை சுங்கச்சாவடியை கடந்திருக்கிறோம். அப்பொழுது “பாஸ்டேக்” எனஒரு தனி லைன் இருப்பதை அறிந்திருப்போம். அதன் விழியாக செல்லும் வாகனம், நிற்க்காமல் செல்லும். அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் கிடையாது என ஒருபோதும் எண்ணி விடாதீர்கள். அவர்கள் “பாஸ்டேக்” என்ற கார்டை பயன்படுத்தி சுங்கக் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசல் மற்றும் நேரத்தை சேமிக்க […]

fastag 5 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் பலத்த மழைக்காரணமாக ஆரஞ்சு அலர்ட் .!

கனமழை காரணமாக மும்பையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை மற்றும் தானே உள்ளிட்ட கொங்கன் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, இந்த நிலையில் ராடார், செயற்கைக்கோள் படங்கள், கொங்கன் கடற்கரையில் தீவிரமான மேகச் செயல்பாட்டைக் காட்டுகின்றன. குறிப்பாக மும்பை மற்றும் தானேவில் மிக அதிக அளவிலான மழை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பை மற்றும் தானே, ராய்கட் மற்றும் […]

#Maharashtra 3 Min Read
Default Image

கடன் தொல்லையால் நேர்ந்த விபரீதம்.! மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட ஓட்டல் அதிபர்.!

கடன் தொல்லையால் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37).ஓட்டல் நடத்தி வந்த இவருக்கு மயூரி (27) மற்றும் ஆதித்யா, அக்ஷய் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் ஓட்டலை நடத்த பலரிடமும் அதிகம் கடன் வாங்கியுள்ளார். அதனை திருப்பி செலுத்த இயலாமல் இருந்த சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஓட்டலை திறக்க […]

Amol Jagdeep 3 Min Read
Default Image

composition dealers: ஜிஎஸ்டி செலுத்தும் தேதி ஆகஸ்ட்-31 வரை நீட்டிப்பு.!

composition dealers -க்கான ஆண்டு வருமானத்தை செலுத்தும் தேதியை ஆகஸ்ட் 31 வரை அரசு நீட்டிக்கிறது. 2019-20 ஆம் ஆண்டிற்கான composition dealers ஆண்டு வருமானத்தை ஆகஸ்ட்-31 வரை தாக்கல் செய்ய வேண்டிய தேதியை அரசாங்கம் நீட்டித்துள்ளது. மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஜிஎஸ்டிஆர் -4 ஆண்டு வருமானத்தை 2019 முதல் 20க்கான தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 31 வரை  நீடிக்கப்பட்டுள்ளது. […]

#GST 2 Min Read
Default Image

எரிப்பொருளை வழங்க மறுத்ததால் உரிமையாளரின் அறைக்குள் பாம்பை வீசிய மர்மநபர்.! சிசிடிவி காட்சிகள் இதோ.!

எரிப்பொருளை வழங்க மறுத்ததால் மர்ம நபர் ஒருவர் பெண் உரிமையாளரின் அறைக்குள் பாம்பை வீசியது சிசிடிவி கேமரா காட்சியில் சிக்கியுள்ளது. மும்பை மல்கபூர் சாலையில் உள்ள சவுத்ரி பெட்ரோல் நிலையத்தில் நபர் ஒருவருக்கு எரிப்பொருளை வழங்க மறுத்த கோவத்தில் பாம்பை அறைக்குள் விட்டு விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி கேன் அல்லது டிரம்ஸில் எரிப்பொருளை வழங்க […]

Chaudhary petrol station 3 Min Read
Default Image

CBSE 12 -ம் வகுப்பு தேர்வு முடிவில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவி.!

லக்னோவில் திவ்யான்ஷி தான் என்ற மாணவி CBSE 12 -ம் வகுப்பு தேர்வு முடிவில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். தேர்வுகளில் நூறு சதவீதம் மதிப்பெண்கள் பெறுவது சராசரி சாதனையி ல்லை ஆனால் லக்னோவைச் சேர்ந்த திவ்யான்ஷி ஜெயின் சாத்தியமற்றதைச் சாதனையை செய்துள்ளார். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். திவ்யான்ஷி கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை, இது நம்பமுடியாதது, இதன் விளைவாக இன்னும் மூழ்கவில்லை. அதே நேரத்தில் நான் […]

CBSE 4 Min Read
Default Image

யாரும் என்னை கவனிக்கவில்லை! விரக்தியில் வீடு திரும்பிய கொரோனாநோயாளி!

விரக்தியில் வீடு திரும்பிய கொரோனாநோயாளி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால், 937,487 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  24,315 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தெலுங்கானாவில், ஆதர்ஷ் நகர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்த கொரோனா தொற்று உடைய நபரை, யாரும் கவனிக்காமல் அலட்சியம் செய்துள்ளன. இதனையடுத்து, விரக்தியடைந்த அவர்,  மீண்டும் தனது வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். மருத்துவமனை ஊழியர்கள், அவரை காணாமல் பதறிய […]

coronavirus 2 Min Read
Default Image

கூகுள் -ஜியோ இடையே ஒப்பந்தம் ! ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அம்பானி அறிவிப்பு

ஜியோவில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள் நிறுவனம். கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியுடன், கூகுள் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை காணொலி மூலமாக கலந்துரையாடினார்.  இதன் பின் இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார். கடந்த சில மாதங்களாக ரிலையன்ஸ் ஜியோ […]

#MukeshAmbani 4 Min Read
Default Image

#BREAKING: ராஜ்நாத் சிங் 2 நாள் லடாக் பயணம்.!

பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் லடாக்கிற்கு 2 நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கிழக்கு லடாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி உள்ள இந்தியா -சீனா இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியா தரப்பில் சுமார் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலுக்கு பின்னர் முதல் முறையாக லடாக் எல்லையை பார்வையிட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லவுள்ளதாக இரண்டு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது. […]

#Rajnath Singh 3 Min Read
Default Image

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! தேர்ச்சி விகிதம் இதோ!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனிடையே நேற்று சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.  இதனையடுத்து,  CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 99.28% தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் முதலிடத்திலும், 98.95% தேர்ச்சி பெற்று சென்னை இரண்டாவது இடத்திலும், 98.23% தேர்ச்சி பெற்று பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

CBSE exam 2 Min Read
Default Image

கேரளாவில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..மார்க் ஷீட்டை சரிபார்க்க மாற்று வலைத்தளங்கள்

கேரளா 12-ம் வகுப்பு  தேர்வு முடிவு 2020 மாணவர்கள் தங்களுது  முடிவுகளை dhsekerala.gov.in, keralaresults.nic.in மற்றும் educationkerala.gov.in ஆகிய இணையதளங்களில் சரிபார்க்கலாம். அதிக மதிப்பெண்களின் சராசரியின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கிய வாரியங்களுக்கு எதிராக கேரள கட்டணம் எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்பது மதிப்பு.  உயர் இடைநிலைக் கல்வித் துறை (டி.எச்.எஸ்.இ) கேரளா 12-ம் வகுப்பு  தேர்வுகளின் முடிவை இன்று வெளியானது. இந்தத் தேர்வுகளை  நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள், results.itschool.gov.in,  prd.kerala.gov.in, […]

DHSE Kerala 4 Min Read
Default Image

மதிப்பெண் வாழ்க்கையை தீர்மானிக்காது.! ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த 12 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.!

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பகிர்ந்து, மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது என்று கூறியுள்ளார். சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வில் 38,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95%க்கு மேல் மதிப்பெண்களும், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 90% மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஐஏஸ் அதிகாரி ஒருவர் தனது சிபிஎஸ்இ 12 வகுப்பில் வேதியியல் பாடத்திற்கு அவர் எடுத்த […]

Ahmedabad 5 Min Read
Default Image

#BREAKING : CBSE 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.இதனிடையே நேற்று சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது .இது தொடர்பாக  தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிவிட்ட பதிவில் , CBSE 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.  http://www.cbseresults.nic.in/  என்ற இணையதள […]

Central Board of Secondary Education 3 Min Read
Default Image

பா.ஜா.க தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

பீகார் பட்னாவிலுள்ள 75 பாஜாக தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் தனது வீரியத்தை சற்றும் குறையாமல் காட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் யாரையும் விட்டு வைப்பதாக இல்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகாரில் பிராந்திய கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜா.க கட்சி தலைவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 75 பேருக்கு […]

#BJP 2 Min Read
Default Image

எல்லை விவகாரம்: இந்தியா-சீனா இடையே 15 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை ..!

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான கமாண்டர் மட்ட நான்காம் கட்ட பேச்சுவார்த்தை  15 மணி நேரம் நீடித்தது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்தில்  மூன்று முறை பேச்சுவார்த்தை […]

IndiaChinaBorder 4 Min Read
Default Image

பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது! உலக இளைஞர்கள் திறன் தினத்தை முன்னிட்டு மோடி உரை!

வேலைவாய்ப்புக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். ஒவ்வொரு வருடமும் ஜூலை 15-ம் தேதி உலக இளைஞர்கள் திறன் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொலைகாட்சி மூலம் நாட்டு மாக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது, திறன் மட்டுமே நம்முடைய வலிமை. ஆபத்து காலத்தில் திறன் மட்டுமே உதவும். கொரோனா தற்போது நமது வேலை செய்யும் முறையை மாற்றியுள்ளது. இதுதான் இனி வேலை செய்யும் முறையாக இருக்க போகிறது. புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி நாம் […]

#Modi 3 Min Read
Default Image

#BREAKING: ராஜஸ்தானில் அடுத்த அதிரடி.! சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் .!

காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததற்காக சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதாக ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது  குறித்து விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவர்கள் 2 நாளில் விளக்கம் கொடுக்கவில்லை என்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாக கருதப்படும் என அவர் கூறினார். […]

sachin pilot 3 Min Read
Default Image

அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில்.. சற்று நேரத்தில் சச்சின் பைலட் செய்தியாளர் சந்திப்பு.!

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், நேற்று சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், அம்மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு சச்சின் பைலட் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றவுள்ளார். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ்க்கு எதிராக போர்க்கொடியை தூக்க  தொடங்கிய பின்னர் பைலட் நேற்று தனது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் அசோக் கெஹ்லோட் […]

sachin pilot 2 Min Read
Default Image

#தங்கக்கடத்தல்-மேலும் 3 பேர் கைது- என்ஐஏ அதிரடி

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கேரள தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள  மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திலேயே பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்   தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கின் முக்கிய  குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் […]

என்ஜஏ 5 Min Read
Default Image

கொல்கத்தாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 2 பேர் உயிரிழந்த சம்பவம்.!

கொல்கத்தாவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 2 பேர் மருத்துவமனை வளாகத்தில் இறந்தனர். கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையின் வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை இரண்டு பேர் இறந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு நீண்ட நேரம் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. 28 வயதான டைபாய்டு நோயாளி மற்ற இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்ததால் தள்ளுவண்டியில் இறந்தார். அதே நேரத்தில் உடல் வலி மற்றும் கால்கள் வீங்கியிருந்த ஒரு வயதான பெண், ஒரு காருக்குள் இறந்தார். இருவரின் குடும்ப உறுப்பினர்கள் டாக்டர்கள் தாமதமாக […]

Admission in Kolkata 6 Min Read
Default Image