இந்தியா

பெண்களுக்கு சம உரிமை அளிப்பதில் இந்தியாவை பின்னுக்குத்தள்ளி முன்னேறியது வங்கதேசம்…!

பெண்களுக்கு சம உரிமை அதாவது பெண்ணுரிமை அளிப்பதில் உலக அளவில் நமது இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் இந்த பிஜேபியின் ஆட்சியில் அது மேலும் 21 இடங்கள் பின்னுக்கு சரிந்து 108வது இடத்தை பெற்றுள்ளது.இது மிகவும் கவலை அடையக்கூடிய ஒரு விசையமாக மாறிக்கொண்டிருகிறது.ஏனெனில் இந்திய பெண்கள் அனைவரும் வீட்டோடு இருந்து சமைத்து மட்டும் போட்டுக் கொண்டிருந்தால் போதும் என்று ஆர்.எஸ்.எஸ் . தலைவர் மோகன் பகவத் கூறியதது தான் எங்களது நினைவில் […]

india 2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று:இந்தியாவின் பெரும் பகுதியை கட்டி ஆண்ட முகாலாயப் பேரரசர் ஔரங்கசீப் பிறந்த தினம்…

வரலாற்றில் இன்று நவம்பர் 3, இந்தியாவின் பெரும் பகுதியை கட்டி ஆண்ட முகாலாயப் பேரரசர் ஔரங்கசீப் பிறந்த தினம் இவர், 1658 நவம்பர், 3ம் நாள் ஷாஜகான் மற்றும் மும்தாஜின் தம்பதியர்களுக்கு ஐந்தாவது வாரிசாக பிறந்தார். பாரசீக மொழியில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள் படும் ’ஆலம்கீர்’எனவும் அழைக்கப்பட்டார் ஔரங்கசீப். வயதான தந்தையாரை சிறையில் போட்டு சகோதரர்களையும் கொன்று விட்டு முகலாய சக்ரவர்த்தியாக முடி சூட்டிக் கொண்டவர்தான். எனினும் அவுரங்கசீப் இந்தியாவின் பெரும் பகுதிகளை ஒருங்கிணைத்து, திறம்பட […]

india 2 Min Read
Default Image

கேரளாவில் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படும் இளைஞர்கள் பற்றிய விபரம் வெளியிடு !

                        உலகையே உலுக்கி வரும் ஒரு சர்வதேச தீவிரவாத இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ். இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே உலக நாடுகளை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து அடிமைபடுத்துவதே  முக்கிய குறிக்கோள் .இந்தியாவிலும் இவர்கள் மூளை சலவை செய்து தங்களது இயக்கத்தில் சேர்பதே முக்கிய நோக்கம் ஆகும்.இந்நிலையில்  ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக முக்கிய நபர் ஒருவர் உட்பட 5 பேரை கேரள போலீசார் […]

india 7 Min Read
Default Image

கேரளா இடது முன்னணி முதல்வரை சந்தித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்…!

கேரள முதல்வர் தோழர் பிணராயி விஜயனை இந்திய கிரிகெட்டின் இதிகாச நாயகன் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன், இன்று திருவனந்தபுரத்தில் முதல்வர் அலுவலகத்தில் சந்தித்தார்….கேரள ஐ.எஸ்.எல் கால்பந்து அணியின் உரிமையாளரான டெண்டுல்கர், கேரளத்தில் ஒரு சர்வதேச தர்ம வாய்ந்த, கால்பந்து அகாடமி அமைப்பது குறித்து முதல்வருடன் விவாதித்தார். சங்கிகள் தோழர் பிணராயி விஜயனை தேசத்துரோகி என்று கூறி நாடெங்கிலும் அவருக்கு எதிராக வெறுப்பரசியலை பரப்பி வரும் நிலையில், இதுபோன்று விளையாட்டு, கலை, பண்பாட்டுத்துறைகளில் செயல்படுபவர்கள் அவருடன் […]

#Politics 2 Min Read
Default Image
Default Image

இந்திய உருது எழுத்தாளர் அப்துல் கவா தேவ்விவி 87 வது பிறந்த தினத்தை கொண்டாடும் கூகுள்….!

இன்று பல புகழ்பெற்ற கவிஞர்களும் கல்வியாளர்களும் அப்துல் கவாவின் சீடர்கள் ஆவார். ஜாவேத் அக்தர் என்பவர் தான் அவர்களில் மிகப்பிரபலமான ஒருவர். இலக்கிய விமர்சகர் மற்றும் உருது எழுத்தாளர் அப்துல் கவி தேஷ்வியின் 87 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவர் 1930ல் நவம்பர் 1 அன்று பீகார் மாநிலத்தின் டெஸ்னா கிராமத்தில் பிறந்தவர், இந்தியாவில் உருது இலக்கியம் பரிணாம வளர்ச்சிக்கு சக்திவாய்ந்த பங்கை செலுத்தியவர். இவர் தனது 81வது வயதில் ஜூலை 7, 2011 அன்று இறந்தார். […]

india 4 Min Read
Default Image

வரலாற்றில் இன்று இந்தியாவோடு இணைந்த புதுச்சேரி மாநிலம்….!

வரலாற்றில் இன்று 1954, நவம்பர் 1 புதுச்சேரி மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது 1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி புதுச்சேரியில் தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன. 1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப்பெற்றன. இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் புதுச்சேரி பகுதிகளிலும் விடுதலைப் […]

article 3 Min Read
Default Image

இந்தியாவின் இரும்பு மனிதரின் பிறந்த நாள் !பிரதமர் மோடி உரை !

இன்று மிகவும் முக்கியமான நாள் ஆகும் .இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் ஆகும்  இன்றைய  ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய, இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லியில் அமைந்துள்ள சர்தார் பட்டேல் சவுக்கில், வல்லபாய் பட்டேலின் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு த்திய […]

india 4 Min Read
Default Image
Default Image

ஜிஎஸ்டி-க்கு யாரெல்லாம் காரணம் தெரியுமா? : சொல்கிறார் பிரதமர் மோடி

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று ஆல் இந்தியா ரேடியோ வில் மண்கிபாத் எனும் நிகழ்ச்சியில் பேசுகையில் ஜிஎஸ்டி பற்றிய கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் கூறியதாவது, “எல்லா கட்சிகளின் முடிவுப்படியே ஜி.எஸ்.டி அமலாகியுள்ளது. எனவே பொதுமக்கள் எங்களை மட்டும் திட்டாதீர்கள்” என அவர் கொண்டு வந்த திட்டம் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்ததால் அதனால் அதில் தனக்கு மட்டும் சம்பந்தம் இல்லை அனைத்து கட்சிகளுக்கும் இதில் பங்கு உண்டு என அடுத்தவர் மீது பழியை போட்டு […]

economic 3 Min Read
Default Image

ஆதார் பிரச்சினையில் நீதிமன்றம் அதிரடி !மேற்கு வங்கத்தின் வழக்கு தள்ளுபடி..

ஆதார் வந்த நாள் முதல் இப்போது வரை மக்கள் இடம் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது .குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சிலிண்டர் ,வங்கி கணக்கு,பான் கார்டு, உட்பட அனைத்துக்கும் ஆதார் தேவை என்று கூறி வந்த நிலையில் தற்போது மொபைல் எண்ணிற்கும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கூறியது. ஆனால் இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிப்பு தெரிவித்தார்.தான் போன் எண்ணை ஆதாருடன் இணைக்க போவதில்லை என்றும் கூறியிருந்தார் .இது தொடர்பாக மம்தா […]

#Politics 2 Min Read
Default Image

2017 CISFஇல் காலி பணியிடங்கள் அறிவிப்பு….உடனே விண்ணபிக்கவும்…!

2017 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனுங்களுக்கான காவல் பணியாளர்(CISF) காலி பணியிடங்கள் உள்ள. மொத்தமுள்ள காலி பணியிடங்கள்: 378 ஆன்லைனில் பதிவு செய்வதற்கான லிங்க்: https://goo.gl/K9pHJv வேலை செய்யுமிடம்: இந்தியாவின் எந்த பகுதிகளில் வேண்டுமானாலும் இருக்கலாம். விண்ணபிக்க கடைசி நாள்: 20.11.2017

education 1 Min Read
Default Image

2027 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு முழு முஸ்லீம் நாடாக மாறிவிட கூடாது கலக்கத்தில் ஹிந்து யுவ வாஹினி…!

தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக வேண்டி தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான அச்ச உணர்வை இந்துக்கள் மனதில் உருவாக்குவதும் இந்துக்களின் ரட்சகனாக தங்களைக் காட்டிக் கொண்டு இந்துக்களின் வாக்கு வாங்கி அரசியலில் ஈடுபட்டு வரும் இந்துத்துவா சக்திகள் இப்போது ஒரு புதிய வதந்தியை பரப்பி வருகின்றன. ஹிந்து யுவ வாஹினி என்ற அமைப்பு “இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் 2027 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு முழு முஸ்லீம் நாடாக மாறிவிடும் என்றும் இதனை தடுப்பது நமது கடமை […]

india 2 Min Read
Default Image
Default Image

நவீன மயமாகும் கேரள அரசு மருத்துவமனைகள்…!

அரசு மருத்துவமனைகளை மக்கள் விரும்பிச் செல்லும் அளவிற்கு நவீனப்படுத்த கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு “ஆர்த்ரம்” என்ற திட்டத்தை துவங்கியுள்ளது. இதன்படி ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ வசதி இனி அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும். நோயாளிகளுக்கு உடலளவிலும் மனதளவிலும் புத்துணர்ச்சி ஏற்படும் அளவிற்கு மருத்துவமனைகள் மாற்றப்படும். காத்திருக்கும் மக்களுக்கு சுகாதாரம் பற்றிய படங்களை காணும் வசதிக்கேற்ப தொலைக்காட்சிகள், குளிரூட்டப்பட்ட சோதனை அறைகள், வரிசையில் நிற்பதைத் தவிர்க்க ஆன்லைன் மற்றும் மொபைல் பதிவு முறை என பல்வேறு புதிய வசதிகளை […]

india 2 Min Read
Default Image

24 மணி நேரத்தில் குஜராத் மாநில அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து இறந்த 9 குழந்தைகள் ஏன்…?

கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலம் அஹமதாபாத் அரசு மருத்துவமனையில் 9 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் தீவிர நோய் தொற்று காரணமாக 9 குழந்தைகள் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளை பராமரிப்பிலும் மருத்துவமனைகள் பராமரிப்பிலும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள்தான் சிறப்பாக செயல்படுவதாக பீற்றிக் கொள்கிறார்கள் பிஜேபியின் தலைவர்கள் …. ஆனால் உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது.

india 2 Min Read
Default Image
Default Image

விமான நிலையங்களிலும் எம்-ஆதார்’ பயன்படுத்தலாம்.

ரயில்நிலையங்கள் போலவே விமானநிலையங்களிலும் இப்பொழுது அடையாள அட்டையாக எம்-ஆதாரைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், வாக்காளர் அடையாள அட்டை மற்றும், ஓட்டுனர் உரிமம் போன்ற 10 ஆவணங்களை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம்  ,மற்றும் பெற்றோர்களுடன் வரும் சிறியவர்களுக்கு  அடையாள அட்டை தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

india 1 Min Read

போட்டி போட்டுகொண்டு சலுகைகளை வழங்கும் ஜியோ வோடபோன்

வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும், மேலும் தங்களது வாடிக்கையாளர்களை அதிகபடுத்தும் நோக்கத்தில் புதிய  திட்டங்கள் மற்றும் புதிய சலுகைகளை வாரி வழங்கி வருகிறது அது குறித்து விபரங்கள் பின் வருமாறு, வோடபோன் புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ 177 க்கு தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு மட்டும், மேலும் 496 க்கு 84 நாட்களுக்கு தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் […]

technology 3 Min Read
Default Image
Default Image