கேரளா: இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலையை கேரளா அரசு வயநாட்டில் உள்ள பனாசுரா சாகர் நீர்த்தேக்கத்தில் அமைத்துள்ளது. இதனை KSSBஆல் சுமார் 6000 சதுர மீட்டர் அளவில் நீட்சி வழங்கியுள்ளது. இது ஒரு மெகா திட்டமாகும் இதன்மூலம் சுமார் 11kV அளவு மின்சாரம் கிடைக்கும். இது கேரளா இடது முன்னணி அரசு சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் M.M. மணி அவர்களால் இப்பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதனை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார். இதனை […]
இந்த நாளில் நமது நாட்டில் முன்னிலையில் உள்ள மது போதை மற்றும் பாலியல் ஆகிய அவல நிலைகள் பற்றி ஆழ்ந்த விவாதங்கள் மூலம், மக்கள் நம் நாட்டில் பல ஆண்டுகளாய் ஆழ்ந்த வேரூன்றிய கலாச்சாரம் பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், பெண் சிசுக்கொலை, பெண் கல்வி, மற்றும் வரதட்சணை போன்ற பிற்போக்குத்தனமான நடைமுறைகளுக்கு இந்தியா புகழ் பெற்றது. இந்த நடைமுறைகள் அனைத்தும் சமூக தீமைகளாகும் என்பதை நாம் அனைவருமே அறிவோம். எனினும், வரதட்சணை […]
உத்திரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் உள்ள கைந்திகட்டா எனும் கிராமத்தில் சுமார் குடும்பம் உள்ளது. இவர்களுக்கு சமீபத்தில் ஆதார் கார்ட் வழங்கப்பட்டது. அதில் அனைவருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஜனவரி 1 ஆம் தேதி பிறந்தநாளாக அச்சிடப்பட்டுள்ளது. மற்ற விபரங்களான முகவரி, பெயர் என மற்ற விபரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆதார் விபரங்களை தற்போது அரசு போன் நம்பர், வங்கி கணக்கு, ஆகிய மற்ற அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை […]
சாக்லெட் உலகில் பிரபலமான நிறுவனமான காட்பரி நிறுவனம் தனது சாக்லேட் தயாரிக்கும் உரிமையை மாண்டலெஸ் இந்தியா நிறுவனத்திடம் கொடுத்துள்ளது. தற்போது தரம் குறைந்த சாக்லேட் தயாரித்து விற்பனை செய்ததின் காரணமாக அந்நிறுவனத்துக்கு ரூ 5௦,௦௦௦ அபராதத்தினை நுகர்வோர் நீதிமன்றம் விதித்துள்ளது. குண்டூரை சேர்ந்த தார்லா அனுபமா என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உள்ளூர் கடை ஒன்றில் கட்பெரி சாக்லேட் வாகயுள்ளார். இந்த சாக்லேட்-ஐ சாப்பிட்ட அவரது உறவினர்கள் வாந்தி எடுத்துள்ளனர். இதனால் மற்றொரு சாக் லேட் […]
தாஜ் மஹால் என்பது உலக அதிசையம் என்பதே அனைவரும் அறிந்ததே . ஆனால் சமீபத்தில் உத்திர பிரதேஷ முதல்வர் தாஜ்மஹாலை சுற்றுலாப் பட்டியலில் இருந்து எடுத்துள்ளார்.மேலும் இதை இந்திய சுற்றுலா பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்துக்குரியது ஆகும்.இது குறித்து பா.ஜ.க. பிரமுகர் கூறும் போது தாஜ்மஹால் இந்திய வரலாற்றிற்கு ஏற்பட்ட கறை என்றும் கூறியுள்ளார் .இது பெரிய சர்ச்சையாக வெடித்தது .இந்த கட்சி எம்.பி. முகலாய அரசர்கள் துரோகிகள் அவர்கள் கட்டிய நினைவுச்சின்னம் எதற்கு என்கிறார்.மேலும் உ.பி. […]
பரபரப்பாக இருக்கும் மும்பை பந்த்ரா ரயில் நிலையம் அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது,இச்சம்பவம் அப்பகுதியில் இருக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பந்த்ரா ரயில் நிலையம் அருகேயுள்ள பேரம்படா குடிசைப் பகுதி சரியாக, மாலை 4 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த விபத்தில், பேரம்படா பகுதியில் இருந்த ஏராளமான குடிசைகள் எரிந்து போனது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் […]
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் 1947 ஆகஸ்ட் மாதம் இரு சுதந்திர நாடுகளான போதிலும் இரண்டுக்கும் இடையிலிருந்த மன்னர் ஹரி சிங்கின் ஆட்சியின் கீழிருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டு நாடுகளுடனும் சேர விருப்பம் தெரிவிக்காமல் சுயேச்சையான சமஸ்தானமாகவே இருந்துவந்தது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் ராஜ்ஜியம் என்பதைக் காரணம் காட்டி பாகிஸ்தான் அதனை தன்னுடன் இணையுமாறு வற்புறுத்தி வந்தது. அங்கிருந்த தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு கலகங்கள் மூட்டி வந்தது. குறிப்பாக பத்தான் பழங்குடிகள் மூலமாக கலவரங்களை […]
இந்தியாவில் ஜம்மு -காஸ்மீரில் உரி நகரில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி திவீரவாதிகள் தாக்கினர் .அதில் 19 இராணுவ வீர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தான் மிகவும் மோசமான தாக்குதலாக கருதபடுகிறது. ஆனால் இந்தியாவும் பதில் தாக்குதல் கொடுத்தது . இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தடைபட்டது.இது குறித்து இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறும்போது இந்தியாவின் உட்புற பகுதி பாதுகாப்பு மிகவும் […]
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பாபாஜி ரசிகர் என நாம் அனைவரும் அறிந்ததே. அவர் அடிக்கடி இமயமலை சென்றும் வருகிறார் .மேலும் அவர் அங்கு தங்கவும் செய்வார்.இந்நிலையில் அவர் அங்கு அடிக்கடி முன்பெல்லாம் செல்வார் .தற்போது அவர் படபிடிப்பில் இருப்பதால் அங்கு செல்ல முடியாமல் இருப்பதாக கூறினார் . அவரது நண்பர்கள் அனைவரும் சென்று வந்து அதைபற்றி கூறும்போது அது அவர்க்கு மிகவும் ஆர்வம் அதிகமானது.இந்நிலையில் அவர் மார்ச் மாதம் அங்கு செல்ல போவதாக தகவல் வந்துள்ளது […]
நாடு முழுவதும் ஒரு லட்சம் பேர்க்கு மேல் டெங்கு காய்ச்சல் உள்ளதாக மத்திய சுகாதார துறை தகவல் .அது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் 1500 பேர்க்கு மேல் டெங்கு உள்ளதாக தகவல் .டெங்குவால் தமிழகத்தில் நாள்தோறும் 5க்கு மேற்பட்டோர் உயிரிலழந்து வருகின்றனர்.இதனால் டெங்குவை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு செயல் பட்டு வருவதாக கூறினாலும் நாள்தோறும் மக்கள் உயிரிழந்து வருகின்றனர் .நாளுக்கு நாள் டெங்கு அதிகமாக தான் செய்கின்றது.
தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதால் பொது இடங்களில் அதாவது பேருந்து நிலையம்,இரயில் நிலையம் போன்ற இடங்களில் இலவசமாக கிடைக்கும் வைஃபை மூலம் ஒரு தனிப்பட்ட ஒருவரின் தகவல்களை திருடப்படும் அபாயம் உள்ளது என மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலை எதிர்வினை குழு Indian Computer Emergency Response Team (CERT-In) மக்களுகாக எச்சரிக்கையை அறிவித்துள்ளது
நடைபெறவுள்ள ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறவுள்ளதாக போலியான கருத்துக் கணிப்புகளானது அக்கட்சியினரின் இணையதள செயல்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்டு முகப்புத்தகம்(facebook),ட்விட்டர்,வாட்சப்,இன்ஸ்டிரகிராம்(instragram) போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக உலாவிடப்படுகின்றன.பா.ஜ.க.வின் தேர்தல் கால தில்லு முல்லு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. தேர்தல் ஆணையம் இது போன்ற கண்டிக்கதக்க செயல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க முன்வரவேண்டும்.
” மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாலைகள் அமெரிக்காவின் சாலைகளை விட மிகவும் நன்றாக உள்ளன” -என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் கூறியுள்ளார். . ஆனால் அம்மாநிலத்தின் உண்மை நிலை தான் இப்படத்தில் உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலின் சாலை ஒன்றின் அவலநிலையை பாருங்கள். பா.ஜ.க. தலைவர்கள் பொய் புளுகுவதில் ஒரு வரைமுறை எல்லை எதுவும் கிடையாது என தான் எண்ணிவிட தோன்றுகிறது.
நவம்பர்-8, நாட்டையே நரேந்திர மோடி செல்லா காசாக்கிய ஒர் ஆண்டு நிறைவு தினம். இடதுசாரி கட்சிகள் -சிபிஎம், சிபிஐ,பார்வர்டு பிளாக், ஆர்.எஸ்.பி,சிபிஐ(எம்.எல்),எஸ்யூசிஐ(கம்யூனிஸ்ட்)-ஆகியவை நவம்பர்-8 அன்று நரேந்திர மோடியின் நாசகர பொருளாதார கொள்கைகளை எதிர்த்து எதிர்ப்புதினம் கடைப்பிடிக்க அறைகூவல் விடப்பட்டுள்ளது. போராட்ட வடிவம் மாநில அளவில் முடிவு செய்யப்படும்.
கேரளாவின் இடது முன்னணி முதல்வர் பினராய்விஜயன் அவர்கள் தொடர்ந்து முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை சட்டமாக்கி நடைமுறை படுத்தியது.மற்றொன்று ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதியற்றவர்கள் என சான்றிதழ் வழங்க ஆணை பிறப்பித்தது. இதுபோன்ற முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கேரளாவின் இடது முன்னணி முதல்வர் பினராய்விஜயன் அவர்களுக்கு கேரள பெரியார் விருதினை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை. திருவள்ளுவன் அவர்களின் தலைமையில் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது. […]
அக்டோபர் 24, 2017 ஆம் ஆண்டு தில்லி மேடம் துசாட்ஸ் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் கத்ரீனா கைஃப் ஒரு மெழுகு உருவம் காட்டப்பட்டுள்ளது. அக்டோபர் 24, 2017 ஆம் ஆண்டு தில்லி மேடம் துஷாட்ஸ் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சனின் மெழுகு உருவம் காட்டப்பட்டுள்ளது. அக்டோபர் 24, 2017 ஆம் ஆண்டு தில்லி மேடம் துசாட்ஸ் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் ஏ.பீ.ஜே. அப்துல் கலாம் ஒரு மெழுகு உருவம் காட்டப்பட்டுள்ளது. கரீனா கபூர் கானின் மெழுகுப் […]
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது மத்திய அரசாங்கத்தின் நிர்பந்தத்தால் ஹிந்தி மொழியை கற்போர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருவதால்,அவர்களது தாய் மொழியான பஞ்சாபி மொழி அழிந்துவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அம்மொழியின் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனை கருத்தில்கொண்டு அம்மாநிலத்தை சேர்ந்த சில அமைப்பினர்களால் தாய்மொழியை பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.அதன் ஒரு வடிவமாக சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகைகளில் உள்ள ஹிந்தி மொழிகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் அந்த அமைப்பினர். இதுபோன்ற
தற்போதைய நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவது அரசுக்கு சுலபம் தான் என்று ஆய்வு முடிவு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள SBI , பட்ஜெட்டில் கூறியுள்ளபடி பங்கு விலக்கல் மூலம் ரூபாய். 72,500 கோடி நிதி திரட்டப்படும் ஆகவே நடப்பு நிதியாண்டின் 3.2 % என்கிற நிதி பற்றாக்குறை இலக்கை மத்திய அரசு எளிதாக எட்டிவிடும் என்று குறிப்பிட்டுள்ளனர் இந்த ஆய்வில் மேலும் கூறியது யாதெனில் ; 2017-18 நிதியாண்டில் அரசுக்கு பெரிய அளவில் […]
இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் மைதானங்கள் தான் அதிகம் உள்ளது .ஏனென்றால் அதற்கு தான் இங்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் .மாறாக புது டெல்லியில் கால்பந்து மைதானம் ஒன்றை அந்த மாநில அரசு நவீனமாக வடிவமைத்து வருகிறது ஆம் ஆத்மி அரசு தலைமையில் புதிதாக அமைந்துள்ள விளையாட்டுமைதானம்
பாலியல் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.ஆந்திரா மாநிலம் விசாக பட்டினம் பகுதியில் 23 வயது இளம் பெண் ஒருவரை அந்த வழியாக குடிபோதையில் சென்ற வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை அடித்து உதைத்தார் .மேலும் அதை தடுக்க வந்தவர்களை மிரட்டிவிட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.இதை தடுக்காமல் அங்கிருந்த மக்கள் அனைவரும் வேடிக்கை பாத்தது அல்லாமல் அதை வீடியோவும் எடுத்தனர் .பின்னர் போலீசில் புகார் […]