டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார் ,தமிழக முதல்வர் பழனிசாமி. நேற்று பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.முதல்வர் பழனிசாமியுடன்,தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி. இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார் , முதல்வர் பழனிசாமி .டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு […]
இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.முதல்வர் பழனிசாமியுடன்,அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது.மேலும் முதலமைச்சர் பழனிசாமி […]
விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் .அந்த குழுவின் ஆலோசனை இன்று நடைபெறுகிறது. டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த அமைப்புகளுடன் மத்திய அரசு 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியது.ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது. இதற்கு முன்பாக மத்திய அரசு […]
பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். முதல்வர் பழனிசாமியுடன்,அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.பிரதமர் மோடியை நாளை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது.டெல்லி சென்றடைந்த முதல்வர் பழனிசாமி இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்கக்கோரிய மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த அமைப்புகளுடன் மத்திய அரசு 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியது.ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது. இதற்கு முன்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால […]
உ.பி. மருத்துவமனை ஊழியர் உயிரிழந்தது தடுப்பூசிக்கு தொடர்பில்லாதவர் என்று கூறபடுகிறது. உத்தரபிரதேச மொராதாபாத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்ட மருத்துவமனை ஊழியர் நேற்று மாலை உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த மருத்துவமனை ஊழியர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசியை அவர் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு பெற்றிருந்தார் என தெரியவந்ததுள்ளது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் மஹிபால் சிங் இறந்ததற்கு காரணம் மாரடைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடப்பட்டதினால் உயிரிழக்கவில்லை என சி.எம்.ஓ தெரிவிகப்பட்டுள்ளது. […]
மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.இதன் பின் பிரதமர் மோடி பேசுகையில்,இன்று உலகின் […]
கர்நாடக பசு வதை எதிர்ப்பு சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. 7 ஆண்டுகள் சிறை, ரூ .10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பசு வதை எதிர்ப்பு சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வரும். இதன் கீழ் கால்நடைகளை படுகொலை செய்தால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ .50,000 முதல் ரூ .5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். அடுத்தடுத்த குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ .1 லட்சம் […]
குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர்களில் பேரணி நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில்,இது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த அமைப்புகளுடன் மத்திய அரசு 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது. இதற்கு முன்பாக மத்திய அரசு […]
பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லாத மாநிலங்களில் இருந்து பெறப்படும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டாம் என்று அம்மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த காய்ச்சல் பரவாமல் இருக்க பிற பகுதிகளில் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பறவைக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. […]
அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் ஆகியவற்றுக்கான பூமி பூஜையை இன்று காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்கிறார். குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘துரித மக்கள் போக்குவரத்து அமைப்பை’ இந்நகரங்களுக்கு இந்த மெட்ரோ திட்டங்கள் வழங்கும். அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் […]
பாரதரத்னா எம்ஜிஆர் திரையுலகிலும் ,அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் இன்று பிறந்த நாள் ஆகும்.இவர் ஜனவரி 17 ஆம் தேதி 1917-ஆம் ஆண்டு பிறந்தார்.எனவே எம்.ஜி.ஆர்-ன் 104-ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்-ன் சிலைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் , கட்சியினர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்கள்.இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு […]
படேல் சிலைக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து 8 ரயில்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு ரூபாயில் மத்திய அரசு சிலை அமைத்தது.ந்த சிலைக்கு ஒற்றுமையின் சிலை என்றும் பெயர் உள்ளது.தற்போது சிலை அமைந்துள்ள இடம் முக்கியமான சுற்றுலாத்தலமாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நாட்டின் பல பகுதியிலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள படேல் சிலைக்கு 8 ரயில்களை காணொலி காட்சி மூலம் […]
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசி இன்று தொடங்கப்ட்டுள்ளது.அவசர கால அனுமதியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் மற்றும் புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாளில் 3,352 அமர்வுகளில் மொத்தம் 1,91,181 பேருக்கு COVID-19 க்கு தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.முன்னதாக இன்று மாலை 5:30 மணி வரை 1,65,714 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள முன்னணி […]
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசி இன்று தொடக்கப்ட்டுள்ளது.அவசர கால அனுமதியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் மற்றும் புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.அதன் பின்பு பேசிய கெஜ்ரிவால் தடுப்பூசி தொடர்பான வதந்திகளுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என்றும் “தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்,” என்று கூறினார். மேலும் எல்.என்.ஜே.பி […]
இந்தியாவிலேயே முதன்முதலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்து சுகாதார தொழிலாளி மணீஷ் குமார் என்பவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் பரவி வரும் நிலையில், தற்போது பல இடங்களில் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவைகளில் சிலவற்றிற்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தற்பொழுது முதன்முதலாக கொரோனா தடுப்பூசி பெற்றுக் […]
புதுச்சேரியில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் நாராயணசாமி அவர்கள் துவங்கி வைத்தார். முதல் கொரோனா தடுப்பூசி, மருத்துவ பணியாளர் முனுசாமி அவர்களுக்கு போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிற நிலையில், புதுச்சேரியில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் நாராயணசாமி அவர்கள் துவங்கி வைத்தார். புதுச்சேரியில், முதல் கொரோனா தடுப்பூசி, […]
அதிகாரத்தில் இருப்பவர்களின் இரக்கமற்ற செயலால் விவசாயிகள் பலர் உயிரிழக்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா அவர்கள் கூறியுள்ளார். மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் நாடு தழுவிய போராட்டத்தின் ஒருபகுதியாக தற்பொழுது காங்கிரஸில் உள்ள தொழிலாளர்களும் காங்கிரஸ் தலைவர்களும் பலர் பஞ்சாப் ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேச தலைவர்களுடன் இணைந்து அணிவகுப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட பல காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். […]
6 ஆண்களால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு துன்புறுத்தப்பட்டு, பல மாதங்களாக கற்பழிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். டெல்லியில் உள்ள கீதா களனி எனும் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக 6 ஆண்களால் 13 வயது சிறுவன் ஒருவன் துன்புறுத்தப்பட்டு, பாலியல் மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு துன்புறுத்தப்பட்டுள்ளான். அவர்களின் துன்புறுத்தலால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சிறுமியாக மாறிய அந்த 13 வயது சிறுவனை அந்த 6 நபர்களும் […]
இன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், திருவள்ளுவரை புகழ்ந்து கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன. அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் […]