இந்தியா

உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்தே அடுத்த கட்ட முடிவு – விவசாயிகள் திட்டவட்டம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசுடன் 9வது கட்ட பேச்சுவார்த்தை என விவசாயிகள் பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 48-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. வரும் 15-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டதிக்ரு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், […]

#Delhi 4 Min Read
Default Image

தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா -பிரதமர் நரேந்திர மோடி உரை

நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும், 2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதிநாள் நிழ்ச்சியில்,பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார். இந்நிகழ்சியில், தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், தேசியளவில் வெற்றி பெற்ற 3 பேர், தங்கள் கருத்துக்களை கூறுவார்கள்.மக்களவை சபாநாயகர், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மத்திய  விளையாட்டுத்துறை இணையமைச்சர் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர். தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா : ஓட்டுப்போடவும், அரசுப் பணியில் சேரவும் அனுமதிக்கப்படும் 18 வயது […]

#PMModi 2 Min Read
Default Image

கொரோனா தடுப்பூசி – மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று  ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே இரண்டு முறை ஒத்திகை பார்க்கப்பட்டது. நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என […]

#PMModi 3 Min Read
Default Image

போராடும் விவசாயிகள் ! அப்புறப்படுத்த கோரிய  வழக்கு இன்று விசாரணை

டெல்லியில் விவசாயிகள்  போராட்டம் நடத்தி வரும் நிலையில் , விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய  வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு […]

#SupremeCourt 4 Min Read
Default Image

இந்த 7 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் உறுதி.. மத்திய அரசு அறிவிப்பு ..!

இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பறவை காய்ச்சசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் இந்த மாநிலங்களில் 1200 பறவைகள் இறந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, […]

Bird flu 5 Min Read
Default Image

விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது – பாஜக MLA

போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கொண்டுவந்த புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் 40 நாட்களு மேலாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 8 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த சுமுக நிலையம் ஏற்படவில்லை. மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுதல், குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்தல் போன்றவை விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து […]

BJPMLAMadanDilawar 5 Min Read
Default Image

இந்தோனேசியா விமான விபத்து – பிரதமர் மோடி இரங்கல்

இந்தோனேசியாவில்  விமான விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.  இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டினாக்கை நோக்கி ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், 62 பயணிகளுடன் ஜகார்தாவில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம், புறப்பட 4 ஆம் நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, விமானம் மறைந்தது. இந்த காணாமல் போன விமானம், “போயிங் 737” மாடல் என்றும், அந்நாட்டு நேரப்படி காலை 07:40 மணிக்கு ஜாவா கடற்பரப்பு வழியாக […]

#Indonesia 3 Min Read
Default Image

முக்கிய செய்தி : போலியோ சொட்டு மருந்து முகாம் நிறுத்தி வைப்பு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் தேதி தொடங்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.மேலும், 5 வயதிற்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து போடப்படும் என்றும் கூறினார்.ஆனால் இதன் பின் நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் […]

MinistryofHealthandFamilyWelfare 3 Min Read
Default Image

கொரோனா தடுப்பூசி – மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே இரண்டு முறை ஒத்திகை பார்க்கப்பட்டது. நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என […]

#PMModi 3 Min Read
Default Image

இப்படியா பண்றது ! தேசிய பங்குச் சந்தையின் ட்விட்டரில் நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள்

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ இந்தியா) யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நடிகை மௌனி ராயின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் தவறுதலாக  பகிரப்பட்டது,அந்த பக்கத்தை பின்தொடர்புவருக்கு இந்த சம்பவம் சற்று முகம் சுழிக்க வைத்தது. proof pic.twitter.com/fgEgSlq80D — ????ROSS???? (@Invisible0_o) January 9, 2021 பின்பு அந்த பதிவானது என்எஸ்இ இந்தியாவின் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது,இதற்கு விளக்கமளித்துள்ள என்எஸ்இ “இன்று மதியம் 12.25 மணிக்கு என்எஸ்இ ட்விட்டர் பக்கத்தில் ஒரு தேவையற்ற பதிவு இருந்தது.இது என்எஸ்இ கணக்கைக் கையாளும் […]

NSE India 2 Min Read
Default Image

Corona Vaccine News: தடுப்பூசி போட்ட தன்னார்வலர் உயிரிழப்பு.. பாரத் பயோடெக் விளக்கம்..!

மத்திய பிரதேசத்தில் கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் தடுப்பூசி போட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். இது குறித்த விளக்கத்துடன் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இதயம் மற்றும் நுரையீரலின் செயலிழப்பு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டது என்று கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசி அளவு காரணமாக அந்த நபர் இறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை பாரத் பயோடெக் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. மூன்றாம் கட்டத்திற்கான அனைத்து தடுப்பூசி அளவுகோல்களையும் […]

bharat biotech 4 Min Read
Default Image

தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்.!

தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் – மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையின் நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் (எஸ்.என்.சி.யு) ஏற்பட்ட தீ விபத்தால் 10 பச்சிளக் குழந்தைகள் பரிதமமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் இருந்து ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அனைவரும் பெரும் வேதனையை தந்துள்ளது. பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், […]

#Fireaccident 3 Min Read
Default Image

நேதாஜியின் 125வது பிறந்த தினம்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு.!

நேதாஜியின் 125வது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125-வது பிறந்த தினம், வருகிற ஜனவரி 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நேதாஜியின் 125வது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஓராண்டு காலத்திற்கு நினைவுகூரும் வகையில், இந்த பிரதமர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட குழுவில், நேதாஜியின் […]

#PMModi 3 Min Read
Default Image

“உயிருள்ள கோழிகளை டெல்லிக்கு கொண்டுவர தடை”- முதல்வர் அதிரடி உத்தரவு!

பறவைக்காய்ச்சல் எதிரொலி காரணமாக டெல்லி மாநிலத்திற்குள் உயிருடன் இருக்கும் கோழி மற்றும் பறவைகளை கொண்டுவர தடை விதித்து, அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உட்பட சில மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா வகை “A” வைரஸ்களால் ஏற்படும் வைரஸ் தொற்று நோயாகும். மேலும், பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை […]

aravind kejriwal 3 Min Read
Default Image

#BreakingNews : நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்படும் – மத்திய அரசு அறிவிப்பு

 நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே  இரண்டு முறை ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா […]

coronavaccine 3 Min Read
Default Image

அதிர்ச்சி தகவல்..! எமனாக மாறிய காற்று மாசு, இந்தியாவில் ஏற்படும் கருச்சிதைவு..!

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு, காற்றின் தரம் குறைவாக இருப்பதால், கருச்சிதைவுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று தி லான்செட் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்துவது மூலம் கருச்சிதைவுகள் அபாயத்தை குறைக்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவில் ஆண்டுக்கு 349,681 கருச்சிதைவுகள் ஏற்பட்டுப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்ணயித்த ஒரு கன மீட்டர் காற்றில் (10 μg ) மைக்ரோ கிராம் நுண்துகள் இருக்கலாம் என தெரிவித்துள்ளது. […]

#Air pollution 5 Min Read
Default Image

உ.பி.யில் கொடூரம்.. டால்பினை கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்கள்..!

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் கடந்த 31-தேதி ஆற்றின் கால்வாயில் ஒரு கங்கை டால்பினை 5-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கோடரி மற்றும் கட்டையை கொண்டு அடித்து கொன்றனர். பின்னர், வனத்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்தபோது டால்பின் உயிரிழந்து  இருந்ததாக வன அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அருகில் இருந்த கிராமத்தினர் யாரும் நடந்த சம்பவம் பற்றி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தான் டால்பினை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த […]

#UP 3 Min Read
Default Image

நற்செய்தி: வீடு வாங்குபவர்களுக்கு SBI வங்கியின் அசத்தலான சலுகைகள் இதோ.!

புதிய வீடு வாங்குபவர்களுக்கு நாட்டின் பிரபல வங்கி SBI, 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. SBI வங்கி வீடு கடன் வட்டி விகிதம் ஏற்கனவே இந்திய வங்கித் துறையில் மிகக் குறைவானதாக உள்ளது. ஆனால், தற்போது வீடு வாங்குபவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அட்டகாசமான சலுகைகளை வழங்கியுள்ளது. அதாவது, 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை வீட்டு கடன்களில் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. […]

homeloan 6 Min Read
Default Image

10 குழந்தைகள் உயிரிழப்பு – பிரதமர் மோடி ,ராகுல் காந்தி இரங்கல்

மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில்  குழந்தைகள் இறந்ததற்கு பிரதமர் மோடி ,காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள  மருத்துவமனையின் சிறப்பு பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பிறந்த குழந்தைகள் இறந்ததாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த செய்தி வெளியானதும், துயரமடைந்த குடும்பங்களுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இரங்கல் : மருத்துவமனையில் ஏற்பட்ட தீ […]

#Fireaccident 4 Min Read
Default Image

PF-சந்தாதாரர்களுக்கு மத்திய அரசின் புத்தாண்டு போனஸ்., விவரங்கள் உள்ளே.!

கிட்டத்தட்ட 6 கோடி இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு பயனளிக்க பிரதமர் மோடி அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. EPF சந்தாதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசு அளித்து வரும் புத்தாண்டு சிறப்பு போனஸ்கள் தொடர்கின்றன என ஊடகங்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அரசாங்கம் தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளைகளை பாரத் பாண்ட் ETF போன்ற பொதுத்துறை கடன் ETF-களில் (பரிவர்த்தனை வர்த்தக […]

#PMModi 5 Min Read
Default Image