கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால், வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இந்த வருடம் நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.சி. மாணவர்கள் பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இதனால், 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் கொரோனா நெறிமுறைகளை பின் பற்றி விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் விளக்கங்ளை கேட்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் […]
பஞ்சாபில் ரயில்களை மீண்டும் இயக்கபோவதில்லை என ரயில்வே மையம் தெரிவித்துள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்டத்தால் பஞ்சாப் வழியாக செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. இதற்கிடையில், பஞ்சாப் அரசு ஒப்புக் கொண்டதை அடுத்து, ரயில்களை நிபந்தனையுடன் மீண்டும் தொடங்குவதில்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் பாதைகளில் எந்த சிக்கலும் இல்லை என்று மாநில அரசு முழுமையான உத்தரவாதம் […]
தேசிய ஆயுர்வேத தினம் இன்று ஜாம்நகர் மற்றும் ஜெய்ப்பூரில் இரண்டு ஆயுர்வேத மையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார் . இந்தியாவில் ஆண்டு தோறும் நவம்பர் 13-ஆம் தேதி தேசிய ஆயுர்வேத நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தன்வந்திரி பிறந்த தினமான நவம்பர் 13-ஆம் தேதி ஆயுர்வேத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா சூழலில் ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசாங்கம் ஆயுர்வேத கல்வியின் தரத்தை உயர்த்தவும் […]
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சச்சின் பைலட், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரின் அந்த ட்விட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்யுமாறுகேட்டுக்கொண்டார். I have tested positive for Covid 19. Anyone who may have come in contact with […]
புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 கேம்களுடன் இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டு அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் சீன செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்த காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக முதற்கட்டமாக 59 செயலிகளை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பின் பப்ஜி உட்பட 117 செயலிகளையும் ரத்து செய்தது. ஆனால் பப்ஜி செயலி, தென்கொரிய வீடியோ கேம் நிறுவனத்திற்கு சொந்தமானது. அதற்கான உரிமைகள் அனைத்தும் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக பப்ஜி தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக […]
ஒடிசாவின் பலங்கீர் மாவட்டத்தில் உள்ள பட்நகர் காவல் நிலையப்பகுதியில் உள்ள சன்ரபாடா கிராமத்தில் உள்ள புலு ஜானி (50), அவரது மனைவி ஜோதி (48) மற்றும் 12 முதல் இரண்டு வயது வரையிலான இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆகிய 6 பேர் இறந்த நிலையில் சடலங்களை போலீசார் அவர்களது வீட்டில் இருந்து மீட்டனர். கைப்பற்றிய சடலங்களை மருத்துவ பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இவர்களின் வீட்டு கதவு நீண்ட நேரம் பூட்டப்பட்டிருப்பதை உள்ளூர்வாசிகள் […]
அண்ணன் தற்கொலை செய்து இறந்த பின் தன்னை படுக்கைக்கு அழைத்த அண்ணியை கொலை செய்துவிட்டு சரணடைந்த கொழுந்தன். டெல்லியில் தனது தாய் மற்றும் அண்ணியுடன் வாழ்ந்து வருபவர் தான் ரோஹித். இவருக்கு ஒரே ஒரு சகோதரன் தான். அவரும் தற்கொலை செய்து இறந்துவிட்டதால் இவரது அண்ணி தனது இரண்டு குழந்தைகளுடன் மாமியார் வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணனின் இறப்புக்குப் பிறகு அவரது அண்ணி அடிக்கடி தவறான முறையில் தம்பியிடம் நடந்து கொள்வதாகவும், ஒருமுறை வந்து நீ […]
நவம்பர் 13-ம் தேதியான நாளை தேசிய ஆயுர்வேத தினம் என்பதால் ஜாம்நகர் மற்றும் ஜெய்ப்பூரில் இரண்டு ஆயுர்வேத மையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார் . இந்தியாவில் ஆண்டு தோறும் நவம்பர் 13-ஆம் தேதி தேசிய ஆயுர்வேத நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தன்வந்திரி பிறந்த தினமான நவம்பர் 13-ஆம் தேதி ஆயுர்வேத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா சூழலில் ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசாங்கம் […]
தீபாவளிக்குப் பிறகு, உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு “மிஷன் ரோஸ்கர்” என்ற திட்டத்தை தொடங்கத் தயாராகி வருகிறது. இது வேலையற்றவர்களுக்கும்,வேலையை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமாகும். நவம்பர் 2020 முதல் 2021 மார்ச் வரை மாநிலத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் இலக்கை உத்தரபிரதேச அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைக்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அரசு முயற்சிகளின் உதவியுடன், தனியார் துறைக்கு பல புதிய வாய்ப்புகளும் […]
ரூ.500 கோடி சொத்தை மறைத்த மோகன்லால் குழுமம். சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், மோகன்லால் நகைக்கடை குழுமத்தில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ.500 கோடி சொத்து ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சோதனையில் வரி காட்டாமல், ரூ.400 கோடி மதிப்பிலான நகைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 32 இடங்களில் நடந்த சோதனையில், கணக்கில் வராத 50 […]
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதில், நாங்கள் செய்து வரும் அறிவிப்புகளின் வரிசையில் சில புதிய நடவடிக்கைகளை அறிவிக்க விரும்புகிறேன் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அந்நிய நேரடி முதலீடு 13% அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் சுமார் ஒரு லட்சம் கோடியை கடந்து உள்ளது. 68.8 கோடி பயனாளிகளை உள்ளடக்கிய 28 மாநிலங்களில் ‘ஒன் நேஷன்-ஒன் ரேஷன் கார்டு’ நல்ல முன்னேற்றம் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கடந்த மாதம் 28 ஆம் தேதி கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வந்தார். பிகார் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பீகார் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது அவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். […]
இந்த நிதியாண்டில் உத்தரபிரதேசத்தில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (யுபிபிசிஎல்) கோரிக்கையை உத்தரபிரதேச மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிராகரித்துள்ளது. நேற்று ஆணைக்குழு தனது உத்தரவில் மின் கட்டண உயர்வு இருக்காது என்று கூறியதுடன், பல்வேறு மின் விநியோக நிறுவனங்களின் கட்டணத்தை ஓரளவு உயர்த்துவதற்கான முன்மொழிவையும் நிராகரித்தது. மின்சார விலையை அதிகரிக்க மின்சார விகிதங்களில் ஸ்லாப் மாற்றுவதற்கான திட்டத்தை யுபிபிசிஎல் அனுப்பியிருந்தது. மின்சார விகிதத்தில் 16 சதவீதம் குறைப்பு இருக்கும்போது மட்டுமே ஸ்லாப்பை மாற்றும் […]
தன்னை விட 10 வயது குறைவானவரை மணந்த பெண் இரண்டே மாதத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தினை சேர்ந்த 35 வயதுடைய பெண் தான் அனுஷியா, இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. ஆனால், கடந்த வருடம் இவரது கணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 3 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த அனுஷியாவுக்கு தன்னை விட 10 வயது குறைவான இளைஞர் ஹித்தேஷ் என்பவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. எனவே இருவரும் கடந்த […]
இந்தியாவில் புதியதாக கொரோனாவால் 48 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே தான் செல்கிறது. சில இடங்களில் தீவிரம் அதிகரித்தாலும் பல இடங்களில் குறைவாக தான் உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 8,684,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 128,165 பேர் உயிரிழந்துள்ளனர். 8,064,548 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 48,285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், […]
பீகார் முதலமைச்சராக நிதீஷ் குமாரை மாற்றுவதில் என்று பாஜக நேற்று தெரிவித்துள்ளது. பீகாரின் 243 இடங்களில் 74 இடங்களில் பிஜேபி வென்றது, நிதீஷ் குமாரின் ஜனதா தளம் 43 இடங்களில் வெற்றி பெற்றது. பீகாரில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் நிதீஷ் குமாரின் ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சர் இல்லாத மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஒரு மேலதிக வெற்றியைப் பெற்ற நிலையில், பீகாரில் முதல்வர் பதவியை பாஜக கைப்பற்ற வாய்ப்பு […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லி செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றவுள்ளார். நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித்துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை கொடுக்க முடிவு செய்யப்பட்டது. #BREAKING: 10 துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை அளிக்க முடிவு.! கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக திட்டத்தை நிதியமைச்சர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், தேவை மற்றும் மூலதன செலவினங்களை […]
இன்று மாலை 6.30 மணிக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அங்குள்ள மாணவர்களின் உதவியுடன் விவேகானந்தர் அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று காணொளி கட்சி மூலம் மாலை 6.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்துவைக்க உள்ளார். அதன் பின் காணொளிக்காட்சி மூலமாகவே பிரதமர் மோடி உரையாற்றுவார் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து கூறியுள்ள ஜவஹர்லால் நேரு […]
இறந்தவர்களை கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடுவது போன்றது. கடந்த 2016-ம் ஆண்டு, நவ-8ம் தேதி இந்தியாவில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கருப்பு பணம் குறைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து சிவசேனா பணமதிப்பிழப்பு இந்தியாவின் கருப்பு அத்தியாயம் என கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து கூறுகையில், ‘பலரின் இராப்புக்கு காரணமாக இருந்த பணாமதிப்பிலாப்பு நடவடிக்கையை கொண்டாடுவது, இறந்தவர்களின் கல்லறையில் கேக் வெட்டுவது போன்றது என்றும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலை […]
குஜராத் மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வருகின்ற நவம்பர் 23 முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து குஜராத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் நவம்பர் 23 முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.இருந்தாலும், தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், அதற்கான முடிவை நேற்று அறிவிப்பது குறித்து கருத்துக்களை கேட்ட பின்னர் முடிவு செய்வதாக அம்மாநில அரசு கூறியது. இது குறித்து, கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா கூறியதாவது,”குஜராத் முதல்வர் விஜய் […]