திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி-ஆந்திர அரசு .!

Published by
கெளதம்

திருப்பதி கோவிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அமைதி ஆளித்துள்ளது ஆந்திர அரசு.

திருப்பதி கோவிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அமைதி வழங்கிய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு. பொதுமுடக்கத்தால் திருப்பதி கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்த வந்த நிலையில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி பெற திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தனிநபர் இடைவெளியே கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என ஆந்திர உத்தரவு. திருப்பதி கோவிளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்த்த நிலையில் அந்த  எதிர்பார்ப்புக்கு ஏற்ப தற்போது திருப்பதி கோவில் தேவஸ்தானம் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கதுள்ளது.

திருப்பதி கோவிலில் ஜூன் 8 முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தகவல். பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்கள் மட்டும் 6 அடி இடைவெளிடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கதுள்ளது.

 

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago