தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தால், மக்களது விளைநிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், மக்களும் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவையில், திமுக எம்.பி.கனிமொழி மற்றும் திருநாவுக்கரசர் இருவரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து கேள்வி எழும்பியுள்ளனர். இதனையடுத்து, இத்திட்டத்தால், விவசாயத்திற்க்கோ, சுற்று சூழலுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…