சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை – பிரதமர் மோடி

சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று இந்திய அரசியல் அமைப்பின் 70-வது ஆண்டு தினத்தையொட்டி பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் நடந்தது.பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை .
அரசியலமைப்பு சட்டம் இந்தியாவின் புனித நூல் .மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களை இந்த தருணத்தில் நினைவு கூருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025