வைரல் வீடியோ: ஒரு புறாவால் விமானம் 30 நிமிடங்கள் தாமதம்..!

அகமதாபாத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு கோ-ஏர் பயணிகள் விமானம்இயங்கி வருகிறது. சமீபத்தில் இந்த விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளது. விமானம் தாமதமாக காரணம் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் புறா ஒன்று நுழைத்தது.
This is literally “bird flying” in the giant bird!!!!
Flight from Ahmedabad to Jaipur..held up for 30 mins!!@goairlinesindia “pigeon” on board!!! pic.twitter.com/nbIdswXey7— Payal Mehta/પાયલ મેહતા/ पायल मेहता/ পাযেল মেহতা (@payalmehta100) February 29, 2020
விமானத்தில் புகுந்த புறா அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்தது. அதை பயணிகள் வீடியோ எடுத்தனர். சிலர் அந்த புறாவை பிடிக்கவும் முயற்சி செய்தனர்.ஆனால் முடியவில்லை பின்னர் ஒரு வழியாக புறா விமானத்தில் இருந்து வெளியேறிய பிறகு விமானம் புறப்பட்டது.
விமானத்தில் எப்படி புறா வந்தது என தற்போது வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025