கோவா முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவாவில் அன்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 20 இடங்களில் பாஜக 20 இடங்களில் வென்ற நிலையில் கோவா முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவா மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கோவா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரமோத் பதவியை ஏற்கும் நாள் மற்றும் அமைச்சரவையில் யார் யார்..? இடம்பெறுவார்கள் என்பது குறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…