நாளை இரவு நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் உரை.!

நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்ற உள்ளார்.
நாளை மறுநாள் சனிக்கிழமை 74-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025