நாட்டின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி விளையாடுகிறார் – ராகுல் காந்தி!

Published by
Rebekal

திசை திருப்பி நாடகமாடி நாட்டின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி விளையாடுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று பிரதமர் மோடி அவர்கள் காணொலி காட்சி வாயிலாக டாய்கேத்தான் -2021 எனும் பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்காட்சி பங்கேற்பாளர்கள் உடன் கலந்துரையாடியுள்ளார். அப்பொழுது அவர் இந்தியாவின் திறன்கள், கலை, கலாச்சாரம் மற்றும் சமூகத்தை உலகம் புரிந்து கொள்ள விரும்புவதாகவும், இளைய தலைமுறையினர் நாட்டின் திறன்கள் மாற்றும் யோசனைகளை உண்மையானது  என்பதை உலகுக்கு முன் வைக்கும் பொறுப்பை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களில் பணிபுரிய கூடிய ஊழியர்கள் வேலை இல்லா நிலையை தற்பொழுது சந்தித்து வருவதாகவும், ஆனால் பிரதமர் மோடி இந்தியாவின் தற்போதைய நிலையை நாடகமாடி கவனத்தைத் திசை திருப்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் நாட்டின் எதிர்காலத்துடன் பிரதமர் விளையாடுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago