டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் புதிய தனியார் ஜெட் முனையம் அறிமுகம்.
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் ஜெட் முனையம் தொடங்கப்பட்டவுள்ளது . தினமும் 150 ஜெட் விமானங்களை இயங்க அனுமதிக்கும் என்று டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய ஜெட் முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 50 பயணிகளை கொண்டு இயக்கபடுகிறது.
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டிற்கான ஐந்தாண்டுகளில் நாட்டின் பணக்காரர்களின் எண்ணிக்கை 116 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 2023 க்குள் இது 37 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், வர்த்தக ஜெட் விமானங்களை விமான ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம் என்றும் தொலைதூர பகுதிகளுக்கு எளிதாக பறக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு வர வணிகங்களை கவர்ந்ததால் இது இந்தியாவை அதிக முதலீட்டாளர்களாக மாற்ற முடியும் மத்திய அரசு கூறுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…