பூமியை கண்காணிக்க ரீசார்ட்-2பி ஆர்1 எனப்படும் செயற்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதனை பி.எஸ்.எல்.வி சி48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 3.45 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.
ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை அடுத்து.அதற்கான கவுண்ட்டன் இன்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது.628 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் சுமார் 5 ஆண்டுகளுக்கு இதன் பணியை விண்ணில் செய்ய உள்ளது.
மேலும் இது மட்டுமல்லாமல் இஸ்ரேல்,ஜப்பான்,இத்தாலி ஆகிய நாடுகளின் தலா 1 செயற்கைக்கோளையும்,அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள் என்று வணிக ரீதியாக 9 செயற்கைக்கோள்களையும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணில் அனுப்புகிறது.
மேலும் பி.எஸ்.எல்.வி சி48 விண்ணில் ஏவப்படுவதை நேரில் ஸ்ரீகரிகோட்டாவில் இருந்து பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.இதற்கு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ஆன்-லைன் முகவரியில் பதிவு செய்யலாம்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…