நள்ளிரவு 12 மணி வரை நீண்ட மக்களவை! கடந்த 18 ஆண்டுகளில் இதுவே அதிகம்!

Published by
மணிகண்டன்

நேற்று முன்தினம் மக்களவையில் ரயில்வே பட்ஜெட் துறை சார்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் இரவு 11.55 வரை சென்றதாம். கடந்த 18 ஆண்டுகளில் இவ்வளவு நேரம் விவாதம் நடந்தது இதுவே அதிகம் என மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் திமுக எம்பி கனிமொழி, மேலும் 100 அமைச்சர்கள் இந்த விவாதத்தில் பேசினர். இதில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர், ‘ ரயில்வே துறையை அரசி தனியார் மயமாக முயற்சித்து வருவதாகவும், பபுல்லட் ரயில் போன்று மக்களிடம் வெறும் கனவுகளை விற்பனை செய்து வர்வதாகவும் பொதுவான கருத்துக்களை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர்.

இதற்க்கு பதிலளித்த பாஜக எம்பி. ‘ காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட தற்போது ரயில்வே துறை அதிகமாக முன்னேறியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் ரயில்வே விபத்துகள் 73 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறினார். வாஜ்பாய் அமைத்து கொடுத்த பாதையில் மோடி வந்தபின் ரயில்வே துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.’

இதில் ஒரு மத்திய அமைச்சர் இதுவரை 18 ஆண்டுகளில் இவ்வளவு நேரம் ரயில்வே பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது இதுவே அதிக நேரம் என குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

7 minutes ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

11 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

12 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

13 hours ago