சட்ட விரோத தடுப்பு மசோதா மக்களவையில் ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், இச்சட்டம் நிறைவேற்ற பட்டது. தற்போது இந்த மசோதா மாநிலங்களவையிலும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது.
அவையில் இச்சட்டத்திற்கு ஆதரவாக 147 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் பதிவாகியதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
இச்சட்டத்தின் மூலம், தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட அமைப்பின் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாமோ, அதே நடவடிக்கைகளை நாட்டிற்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தனி நபர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தை ஆளும் அரசு ஒரு தனி நபர் மீது தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பாஜக சார்பில் அந்த மாதிரியான நடவடிக்கைகள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றிருக்கும், நாங்கள் ( பாஜக) சட்டத்தை மதித்து நடப்பவர்கள் என கூறப்பட்டது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…