கிழக்கு லடாக்கில் இந்தியாவும், சீனாவும் தங்கள் படைகளை நீக்கி வரும் நிலையில், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று இந்திய விமானப்படையின் உயர்மட்ட தளபதிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தை மூன்று நாள் நடைபெறும்.
இன்று ராஜ்நாத் சிங் விமானப்படை தளபதிகளுக்கு ஆற்றிய உரையில், அவர் கடந்த ஆண்டு பாகிஸ்தானின் பாலாக்கோட்டில் இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்திய விதம் மற்றும் கிழக்கு லடாக்கில் நிலவும் சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில் முன்னோக்கி பல இடங்களில் இந்திய விமானப்படை விரைவாகப் படைகளை நிறுத்தியதற்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.
மேலும், கடந்த சில மாதங்களாக இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறன்களை பாராட்டினார். நாட்டின் இறையாண்மையைக் காக்க தேசத்தின் தீர்மானம் இராணுவத்தின் திறமையில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில் உள்ளது. ஆயுதப்படைகளின் அனைத்து தேவைகளும், நிதி ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ பூர்த்தி செய்யப்படும் என்று அவர் தளபதிகளுக்கு உறுதியளித்தார்.
எல்.ஐ.சி விரிவாக்கத்திற்கான தற்போதைய முயற்சிகளை அவர் குறிப்பிட்டு ,எந்தவொரு நிகழ்வையும் கையாள தயாராக இருப்பதாகவும் கூறினார். 36 ரஃபேல் போர் விமானங்களில் குறைந்தது ஆறு ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை இறுதிக்குள் அம்பாலா விமான நிலையத்தில் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…