கிழக்கு லடாக்கில் இந்தியாவும், சீனாவும் தங்கள் படைகளை நீக்கி வரும் நிலையில், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று இந்திய விமானப்படையின் உயர்மட்ட தளபதிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தை மூன்று நாள் நடைபெறும்.
இன்று ராஜ்நாத் சிங் விமானப்படை தளபதிகளுக்கு ஆற்றிய உரையில், அவர் கடந்த ஆண்டு பாகிஸ்தானின் பாலாக்கோட்டில் இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்திய விதம் மற்றும் கிழக்கு லடாக்கில் நிலவும் சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில் முன்னோக்கி பல இடங்களில் இந்திய விமானப்படை விரைவாகப் படைகளை நிறுத்தியதற்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.
மேலும், கடந்த சில மாதங்களாக இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறன்களை பாராட்டினார். நாட்டின் இறையாண்மையைக் காக்க தேசத்தின் தீர்மானம் இராணுவத்தின் திறமையில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில் உள்ளது. ஆயுதப்படைகளின் அனைத்து தேவைகளும், நிதி ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ பூர்த்தி செய்யப்படும் என்று அவர் தளபதிகளுக்கு உறுதியளித்தார்.
எல்.ஐ.சி விரிவாக்கத்திற்கான தற்போதைய முயற்சிகளை அவர் குறிப்பிட்டு ,எந்தவொரு நிகழ்வையும் கையாள தயாராக இருப்பதாகவும் கூறினார். 36 ரஃபேல் போர் விமானங்களில் குறைந்தது ஆறு ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை இறுதிக்குள் அம்பாலா விமான நிலையத்தில் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…