உத்தரபிரதேச மாநிலம் நொய்டா தொகுதியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் 2 லட்சத்து 44 ஆயிரத்து 091 வாக்குகள் பெற்றார். பாஜகவின் பங்கஜ் சிங் 70.84 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். பங்கஜா சிங்குக்கு எதிரான சமாஜ்வாதி வேட்பாளர் 62,722 வாக்குகள் பெற்றார். சட்டசபை தேர்தலில் இது மிகப்பெரிய வெற்றியாகும்.
மக்களுக்கு நன்றி கூறிய பங்கஜ் சிங்:
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, பங்கஜ் சிங் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நொய்டா மக்கள் அளித்த அன்பு மற்றும் ஆசிர்வாதத்தால் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக பங்கஜ் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி:
உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி மீண்டும் வந்துள்ளது. இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மீண்டும் அங்கு ஆட்சியை பிடித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.பாஜக 255 இடங்களிலும், சமாஜ்வாதி 111 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் மூன்றாவது இடத்தையும், பகுஜன் சமாஜ் கட்சி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…