ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் அபார வெற்றி..!

Published by
murugan

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா தொகுதியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் 2 லட்சத்து 44 ஆயிரத்து 091 வாக்குகள் பெற்றார். பாஜகவின் பங்கஜ் சிங் 70.84 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். பங்கஜா சிங்குக்கு எதிரான சமாஜ்வாதி வேட்பாளர் 62,722 வாக்குகள் பெற்றார். சட்டசபை தேர்தலில் இது மிகப்பெரிய வெற்றியாகும்.

மக்களுக்கு நன்றி கூறிய பங்கஜ் சிங்:

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, பங்கஜ் சிங் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நொய்டா மக்கள் அளித்த அன்பு மற்றும் ஆசிர்வாதத்தால் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக பங்கஜ் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி:

உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி மீண்டும் வந்துள்ளது. இந்த தேர்தலில்  அமோக வெற்றி பெற்ற பாஜக மீண்டும் அங்கு ஆட்சியை பிடித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.பாஜக 255 இடங்களிலும், சமாஜ்வாதி 111 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.  அதே நேரத்தில் காங்கிரஸ் மூன்றாவது இடத்தையும், பகுஜன் சமாஜ் கட்சி  நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago