ஹரியானாவில் இன்று காலை முதல் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஹரியானாவில் பாஜக காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வருகிறது.
பாஜக 36 இடங்களையும் , காங்கிரஸ் 31 இடங்களையும் மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி 11 இடங்களையும் பெற்று உள்ளது. இந்நிலையில் எளிதாக ஆட்சி அமைக்க பாஜக எதிர்பார்த்த நிலையில் தற்போது கூட்டணி அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
டொஹனா தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் சுபாஷ் பரலா 22,000 வாக்குகள் பின்னடைவை சந்தித்தார். ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர் தேவேந்திர சிங் முன்னிலையில் உள்ளார். இந்த பின்னடைவு காரணமாக சுபாஷ் பரலா தன்னுடைய பதவி ராஜினாமா செய்தார்.ஹரியானா மாநிலத்தில் 90 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…