ஜேஇஇ தேர்வு ஆன்லைனில் எழுத வாய்ப்பளித்தது போல நீட் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.!

Published by
Rebekal

வெளிநாட்டிலுள்ள ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வாய்ப்பளித்தது,போல  நீட் தேர்வு எழுத வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல மாணவர்கள் தங்களது படிப்புகளை விட்டு விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், அடுத்தமாதம் நீட் மற்றும்  ஜேஇஇ தேர்வுகள் நடைபெறவுள்ளது. தற்பொழுது ஜேஇஇ தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய கிழக்காசிய நாடுகளில் வசிக்கக்கூடிய நான்காயிரம் இந்திய மாணவர்களுக்கு தேர்வு மையம் ஏற்படுத்த வேண்டும் அல்லது நீட்தேர்வு ஒத்திவைக்க பட வேண்டும் என கேரள மாநிலம் கோழிக்கோட்டையை சேர்ந்த அப்துல் அஸீஸ் அவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில், மாணவர்கள் இந்தியா வருவதற்கு வந்தே பாரத் திட்டம் மூலம் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டபட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மாணவர்கள் தனிமை படுத்துவதற்கான காலத்தை குறைக்கவும், அந்தந்த மாநில அரசுகளை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு ஜேஇஇ தேர்வு ஆன்லைனில் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பளித்தது போல, அடுத்த கல்வி ஆண்டில் நீட் தேர்வையும் இது போல எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

21 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

52 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago