வெளிநாட்டிலுள்ள ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வாய்ப்பளித்தது,போல நீட் தேர்வு எழுத வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல மாணவர்கள் தங்களது படிப்புகளை விட்டு விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், அடுத்தமாதம் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறவுள்ளது. தற்பொழுது ஜேஇஇ தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய கிழக்காசிய நாடுகளில் வசிக்கக்கூடிய நான்காயிரம் இந்திய மாணவர்களுக்கு தேர்வு மையம் ஏற்படுத்த வேண்டும் அல்லது நீட்தேர்வு ஒத்திவைக்க பட வேண்டும் என கேரள மாநிலம் கோழிக்கோட்டையை சேர்ந்த அப்துல் அஸீஸ் அவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில், மாணவர்கள் இந்தியா வருவதற்கு வந்தே பாரத் திட்டம் மூலம் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டபட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மாணவர்கள் தனிமை படுத்துவதற்கான காலத்தை குறைக்கவும், அந்தந்த மாநில அரசுகளை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு ஜேஇஇ தேர்வு ஆன்லைனில் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பளித்தது போல, அடுத்த கல்வி ஆண்டில் நீட் தேர்வையும் இது போல எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…