பொருளாதாரத்தை சீரமைக்க ரூ.1 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி ஒதுக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. இதனை சீரமைக்க உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி பொருளாதார பாதிப்பை சீரமைக்க, 2 சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.50 ஆயிரம் கோடி வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும், ரூ.50 ஆயிரம் கோடி விவசாயக் கடன், வீட்டுக் கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மொத்தம் ரூ.1 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…