கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1 லட்சம் நிதியுதவி அளித்த 16 வயது இளம் கிரிக்கெட் வீராங்கனை.!

Published by
மணிகண்டன்

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி மற்றும், மாநில முதல்வர்கள் மக்களிடம் நிவாரண நிதிக்காக தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனை அடுத்து பலரும் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்து வருகின்றனர். 

அந்த வகையோ 16 வயதேயான இளம் கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மேற்கு வங்க நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். இந்த காசோலையை சிலிகுரி மாவட்ட நீதிபதி சுமந்தா சாகேயிடம் ரிச்சா கோஷின் தந்தை வழங்கினார்.

கடைசியாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடிய உலகக்கோப்பை போட்டியில் ரிச்சா கோஷ் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Published by
மணிகண்டன்

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

1 hour ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

2 hours ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

4 hours ago