பெட்ரோல், டீசல் விலை உயர்வு..? புள்ளி விபரங்களுடன் அமைச்சர் விளக்கம்..!

Published by
murugan

பெட்ரோல், டீசல் விலைகளுடன் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம். 

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை எல்லா நேரத்திலும் உயர்ந்தது. தனது கிராமத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 எட்டியதாக கூறினார். விலைகளை முறைப்படுத்த அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்குமா என்று கேட்டார். இதற்கு பதிலளித்த பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான், வேணுகோபால் ஜி ஒரு புத்திசாலி உறுப்பினர் மற்றும் ஒரு நல்ல அரசியல்வாதி.

இன்று சர்வதேச கச்சா எண்ணெய் விலை ரூ.61 என்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், அங்கு ஏராளமானோர் தங்கியுள்ளனர். சபைக்கு வருவதற்கு முன்பு, அவர் அந்த பகுதியைச் சேர்ந்த தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம்  விலை என்ன என்பதை கேட்க வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.

மேலும், இது நாம் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய ஒரு பிரச்சினை. கடந்த கடந்த 300 நாள்களில் 60 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளன. பெட்ரோல் விலை 7 முறையும், டீசல் விலை 21 முறை குறைந்துள்ளது. சுமார் 250 நாட்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாக சொல்வது தவறு.

பெட்ரோல், டீசல் விலைகளுடன் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை, விலைகள் சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தது என்று அமைச்சர் கூறினார்.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

14 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago