ரவுடி விகாஸ் துபே, மனைவி மற்றும் மகன் கைது.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகியட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே, அவரை பிடிக்க போலீசாரை தனது கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 8 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தலைமறைவானள ரவுடி விகாஷ் துபேயை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நகரில் நேற்று பிடிபட்டார். இதனை தொடர்ந்து, அவரது மகன் மற்றும் மனைவி இருவரும் நேற்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
துபே சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு, அவர் ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை காரில் அழைத்து வரும் போது மழையால் பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளான நிலையில், இந்த விபத்தை சாதகமாக பயன்படுத்தி தப்ப முயன்ற விகாஸ் துபேயை போலீசார் என்கவுண்டரில் சுட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…