ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரான்டோ ஆகிய ரயில்களில் வழங்கப்படும் உணவு விலையை ரயில்வே அதிகரித்துள்ளது. இந்த ரயில்களின் முதல் ஏசி மற்றும் இசி பெட்டிகளில் காலை தேநீர் ரூ.35, காலை உணவு ரூ.140 , மதிய உணவு மற்றும் இரவு உணவின் விலை ரூ. 245 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்பு இருந்த விலை பட்டியலுடன் ஒப்பிடும்போது குறைந்தபட்சம் 7 ரூபாயும், அதிகபட்சமாக 15 ரூபாய் வரையிலும் உயா்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் இந்த ரயில்களின் இரண்டாம் ஏசி, மூன்றாம் ஏசி மற்றும் சிசி பெட்டிகளுக்கும் கேட்டரிங் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.அதன் படி தேநீா் ரூ. 20, காலை உணவு- ரூ.105, பிற்பகல் மற்றும் இரவு உணவின் விலை ரூ. 185-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்பு இருந்த விலை பட்டியலுடன் ஒப்பிடும்போது குறைந்தபட்சம் 5 ரூபாயும், அதிகபட்சமாக 10 ரூபாய் வரையிலும் உயா்த்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…