ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில், 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், அணைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், நவ.2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.
பள்ளிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதன் பின் தன மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள், முககவசம் மற்றும் கையுறை அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் வெப்பநிலை சோதிக்கப்ட்ட பின் தான் வகுப்பிற்க்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பள்ளிகள் திறந்து 2 நாட்களே ஆன நிலையில், சித்தூரில் 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா, அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…