நடந்து முடிந்த ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 47 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்து. தனித்து போட்டியிட்ட பாஜக 25 தொகுதிகளை வென்று தோல்வியடைந்தது. வரும் 29ஆம் தேதி ஜே.எம்.எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
ஜார்கண்டில் பாஜக தோல்வியடைந்தது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் ‘ அரியானா தேர்தலில் காங்கிரஸ் எழுச்சி பெற்றிருந்தது. ஆனால் பாஜக தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்தது.
தேர்தல் மூலம் சுய பரிசோதனை செய்துகொள்ளும் நினைப்பில் பாஜக இல்லை. தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்துக்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், ஜார்கண்டில் அக்கட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. ‘ என கட்டுரை வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…